ஆய்வும் - மகிழ்வும் தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் அலுவலகமும் திண்டுக்கல் அலுவலகத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை 20.6.25 ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் வரவேற்பு முகமாகவே மாபெரும் தமிழ்க்கவிஞர்களின் திருவுருவப் படத்தினை பதாகையாக காட்சித்தருவதைக் கண்டு மகிழ்ந்தேன்.
POST: 2025-06-22T10:11:59+05:30
பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்! அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ (10.9.1944-19.6.2025) மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார். பாவேந்தரின் பல நூல்களோடு அரிய தமிழ் நூல்களையும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய எட்டாண்டுப ...
POST: 2025-06-21T10:19:56+05:30
மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் ...
POST: 2025-06-20T05:42:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமிகு தங்கராஜ் அவர்கள், முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னிலை கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை கவி ...
POST: 2025-06-20T05:42:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமிகு தங்கராஜ் அவர்கள், முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னிலை கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை கவி ...
POST: 2025-06-19T08:26:40+05:30
செய்தி வெளியீடு எண்: 1360 நாள் : 17.06.2025 மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 16.04.2025ஆம் நாளன்று அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜீன் 15ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டவாறு 19.06.2025 வியாழக்கிழமை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, அரசு கலைக் கல்லூரியில் 'தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா' கொண்டாடப்படவுள்ளது. தமிழ் ...
POST: 2025-06-19T08:26:40+05:30
செய்தி வெளியீடு எண்: 1360 நாள் : 17.06.2025 மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 16.04.2025ஆம் நாளன்று அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜீன் 15ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டவாறு 19.06.2025 வியாழக்கிழமை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, அரசு கலைக் கல்லூரியில் 'தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா' கொண்டாடப்படவுள்ளது. தமிழ் ...
POST: 2025-06-18T08:49:00+05:30
வளர்பிறை போல வழிவழிப் பெருகி எனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது; வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது.
POST: 2025-06-17T09:42:52+05:30
அறிவியல் தமிழ் உலகின் அரிய சொத்து ! நெல்லை முத்து! (10.5.1951 - 16.6 2025 ) என் பெற்றோரின் மனம் கவர்ந்தவர். அண்ணா நகர் இல்லத்திற்கு அடிக்கடி வருபவர். அம்மாவையும் என்னையும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லுகிறேன் என்றார் ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது... தான் படித்துத் திரட்டிய 115 நூல்களோடு ஒரு இரும்புப் பேழையினையும் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் நூலகத்தில் அணி செய்யட்டும் என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து 9.8.24 அன்று நேரில் வழங்கியது நூலாற்றுப்படை நி ...
POST: 2025-06-16T10:26:32+05:30
தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அலுவலக ஆய்வு கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு ...
