The article titled "Semmozhi Kangkatchi Neettippu Arivippu" has been successfully updated on the Tamil Valarchithurai website on June 6th, 2025. You can view the article here: 🔗 https://tamilvalarchithurai.tn.gov.in/12650/semmozhi-kangkatchi-neettippu-arivippu/. செய்தி வெளியீடு எண்: 1223 நாள் : 03.06.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைக்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள "தம ...
POST: 2025-06-05T10:00:21+05:30
The article titled "Semmozhi Kangkatchi Neettippu Arivippu" has been successfully updated on the Tamil Valarchithurai website on June 6th, 2025. You can view the article here: 🔗 https://tamilvalarchithurai.tn.gov.in/12650/semmozhi-kangkatchi-neettippu-arivippu/. செய்தி வெளியீடு எண்: 1223 நாள் : 03.06.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைக்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள "தம ...
POST: 2025-06-04T09:49:57+05:30
களவென்னும் காரறிவாண்மை எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்(று) எண்பத்(து) ஏழு; அளவென்னும் சொற்களால் அமிழ்தக் கருத்துகளை அழைத்துவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஏழு
POST: 2025-06-03T06:35:24+05:30
https://youtu.be/6QhRwKvmDsY?si=-qRtNil2ccI586Im https://www.youtube.com/live/pLRRjIh0s98?si=H3yCVBa-v7F44xry தமிழ் வளர்ச்சித் துறை ஜூன் 3 “செம்மொழிநாள் விழா” நாள்: 03.06.2025, செவ்வாய்க்கிழமை, காலை 10.15 மணி இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை. ஜூன் 3 “செம்மொழி நாள் விழா" பெருந்தகையீர், வணக்கம். தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ...
POST: 2025-06-03T06:35:24+05:30
https://youtu.be/6QhRwKvmDsY?si=-qRtNil2ccI586Im https://www.youtube.com/live/pLRRjIh0s98?si=H3yCVBa-v7F44xry தமிழ் வளர்ச்சித் துறை ஜூன் 3 “செம்மொழிநாள் விழா” நாள்: 03.06.2025, செவ்வாய்க்கிழமை, காலை 10.15 மணி இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை. ஜூன் 3 “செம்மொழி நாள் விழா" பெருந்தகையீர், வணக்கம். தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ...
POST: 2025-06-02T10:22:01+05:30
இனிய காட்சி தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய உறவுச் செம்மல் இனிய நண்பர் திரு விஜயகுமார் அவர்களின் மூத்த மகன் திருமண நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறையின் துணை இயக்குநர் திருச்செல்வன் மற்றும் அப்பாவுடன் சென்னையிலுள்ள பௌர்ணமி திருமண அரங்கில் 7.6.2015 கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படக்காட்சி
POST: 2025-06-01T10:06:55+05:30
இன்பமே எந்நாளும் துன்பமில்லை! கடந்த 12 ஆண்டுகளாக நன்கு தெரிந்த திருமுகம் தான் திரு அசோக்குமார் ஆவார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது என்பது பெரும்பேறு.... அதிலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வேராகத் திகழும் அரசு செயலாளர்களிடத்தில் பணியாற்றுவது என்பது அரும்பெரும் பேறாகும்... தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முதற்கொண்டு அரசு செயலாளர் வரை தனிச் செயலராகப் பணியாற்றி அரசு இணைச்செயலாளர் பதவிக்கு நிகரான முதுநிலை முதன்மை தனிச் செயலராகப் பணியாற்றிய செம்மல் தன்னுடைய நீண்ட அலுவல் பணி ம ...
POST: 2025-05-31T10:43:39+05:30
வாழி நலம் சூழ... தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள் ‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரிய ஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. அன்பின் மிகுதியில் என்னிடம் மகிழ்ச்சியாக பல தலைப்புகளில் நுட்பமாக உரையாடுவார். அலுவல் சார் கோப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாலும் தகுந்த சொற்களைத் தகுநிலைக்கேற்ப தக்கவாறு திருத்தி அரசாணைகளை அணி செய்வதில் வல்லமை மிக ...
POST: 2025-05-30T10:04:22+05:30
கவின்மிகு நடிப்புச் சுரங்கம் புதைந்ததே! நடிகர் ராஜேஷ் (1949-2025) அருமையான நடிகர் சிறந்த சொற்பொழிவாளர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவருடன் உரையாடி இருக்கிறேன். ஒருமுறை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பொழுது எந்த யாரைக் குறித்து பெருமிதமாக பேசி மகிழ்ந்தார். என்னுடைய அத்தை மகன் முனைவர் கதிரவன் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள கெல்லட் மேனிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களின் ஆசிர ...
POST: 2025-05-29T08:59:05+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் International Institute of Tamil Studies அறிஞர்கள் அவையம் நிகழ்வு-1 நாள் : 29.05.2025, காலை: 10.00 மணி நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை திரு. மு. பெ. சாமிநாதன் மாண்புமிகு அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை. தலைமையுரை திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். அறிமுகவுரை திரு. வே. இராஜாராமன் இ. ஆ. ப. செயலாளர், தமிழ் வளர்ச்சி ...
