நெஞ்சையள்ளும் கொள்ளை நீரால் கோடையில் மகிழ்ச்சி கன்னியாகுமரியிலுள்ள ஐம்பது அடி உயரமுள்ள பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகப்பெரும் பழமையான திற்பரப்பு கோதையாற்று நீருவியில் குளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி இணைந்து சனிக்கிழமை (17.5.25) அந்தி மயங்கும் மாலையில் கிடைக்கப்பெற்ற மகிழ்வான பொழுதில்
POST: 2025-05-21T09:06:35+05:30
அருள்கருதி அன்புடையராதல் எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து; பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஐந்து.
POST: 2025-05-20T10:10:25+05:30
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள் (தமிழில்) தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. நடத்திய மண்டல மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நிகழ்ச்சி அறிக்கை சென்னை மண்டலம் மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்ச ...
POST: 2025-05-19T09:57:54+05:30
குமரிக்கடலிலுள்ள் அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு 137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர். வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை த ...
POST: 2025-05-19T09:57:54+05:30
குமரிக்கடலிலுள்ள் அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு 137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர். வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை த ...
POST: 2025-05-18T08:28:32+05:30
செய்தி வெளியீடு எண்: 1054 நாள் : 15.05.2025 செய்தி வெளியீடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்பு) (Five Years Integrated P.G. M.A. Tamil) தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ...
POST: 2025-05-17T08:14:13+05:30
செய்தி வெளியீடு எண்: 991 நாள் : 08.05.2025 செய்தி வெளியீடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.04.2025 அன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அவ்வறிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், திராவிட இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர், தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் அவர்களைப் போற்றும் வகையில் "தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மே ...
POST: 2025-05-16T09:43:35+05:30
செய்தி வெளியீடு எண்: 1021 நாள் : 12.05.2025 செய்தி வெளியீடு தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்! இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!! என்னும் பாவேந்தரின் கவிதை முழக்கத்தைத் தமிழ்நாடு அரசு தலைமேற்கொண்டு, தமிழுக்கு அழகூட்டும் நன்முயற்சியின் விளைவுதான் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் பெருந்திட்டமாகும். அறிவு வளர்ச்சியில் அக்கறை இல்லாச் சமூகம் உயர இயலாது என்பதை உணர்ந்தே தமிழ்ச் சமூகம் காலந்தோறும் செயலாற்றி வர ...
POST: 2025-05-15T10:07:36+05:30
கலைமகள் மே 2025 பக்கம் எண். 44, 45 கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்! அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதாகும். அதே போல புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கத ...
POST: 2025-05-14T10:51:19+05:30
களவின் கண் கன்றிய காதல் எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண் இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு
