POST: 2025-05-07T07:46:05+05:30

களவினால் ஆகிய ஆக்கம் எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்று எண்பத்(து) மூன்று பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை அள்ளித்தரும் அருந்தமிழ்ப் பெட்டகமாய் மிளிரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) மூன்று.

POST: 2025-05-06T08:52:42+05:30

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி, நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்றும் நாளையும் மே 6, செவ்வாய்க்கிழமை மற்றும் மே 7, புதன்கிழமை மாலை 4.30 முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள் ! ccccccccccccccccccccc

POST: 2025-05-06T08:52:42+05:30

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி, நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்றும் நாளையும் மே 6, செவ்வாய்க்கிழமை மற்றும் மே 7, புதன்கிழமை மாலை 4.30 முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள் ! ccccccccccccccccccccc

POST: 2025-05-05T07:59:44+05:30

https://youtu.be/EHbXV8eVNoU செய்தி வெளியீடு எண் : 951 நாள் : 05.05.2025 செய்தி வெளியீடு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் - 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.5.2025) ச ...

POST: 2025-05-05T07:59:44+05:30

https://youtu.be/EHbXV8eVNoU செய்தி வெளியீடு எண் : 951 நாள் : 05.05.2025 செய்தி வெளியீடு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் - 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.5.2025) ச ...

POST: 2025-05-04T09:20:18+05:30

வாகை போற்றுதும்! போற்றும் பொன்னாள்!! குயில்போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் பிறந்தநாள், தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர் எண்மருக்கும் பொன்னாளாக மிளிர்ந்தது. ஆமாம், அன்று கண்காணிப்பாளர் எண்மருக்கு உதவி இயக்குநர்களாகப் பதவியுயர்வு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலுக்கான தெரிவு செய்யப்பட்டோர் அரசாணைகள் வழங்கப்பெற்றன. 10.8.2022க்குப்பிறகு 29.4.25 அன்று எட்டுப்பேர் எட்டிய இலக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் ச ...

POST: 2025-05-03T14:10:44+05:30

கள ஆய்வு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சிலை அமைத்தல் தொடர்பான ஆய்வு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தலைமையில் 23.4.25 அன்று நடைபெற்றது

POST: 2025-05-02T08:22:42+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வார விழா பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் நாள்: 02.05.2025 - வெள்ளிக்கிழமை இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா இனிய சான்றீர், வணக்கம். குயில் போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நன்னாளைப் புலவர் போற்றும் பொன்னாளாகவும் ஏழுநாள் தொடர்விழா நிகழும் தமிழ் வாரம் எனக் கொண்டாடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச ...

POST: 2025-05-01T11:42:38+05:30

சித்தப்பா மருத்துவர் தமிழ்ச்செம்மல் ஔவை மெய்கண்டான் அவர்களின் கருத்துரை விகடன் பிளஸ் 04.05.2025 பக்கம் . 47, 48 காலில் விழுந்து வணங்குவது: மரியாதையை வெளிப்படுத்தும் விஷயமே... முழுக்க முழுக்க அடிமைத்தனமே! மருத்துவர் மற்றும் தமிழறிஞரான ஒளவை மெய்கண்டான் இதைப் பற்றி பேசும்போது... "காலில் விழுவது போன்ற கலாசாரம் ஒரு சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது. இதுகுறித்து ஆன்மிகம் மற்றும் இலக்கியங்களின் வழியில்தான் சில தகவல்களைப் பெறுகிறோம். திருக்குறளில், வணங்குவது பற்றி சிறப்பாகவே சொல்லப்பட்டிருக் ...

POST: 2025-04-30T10:05:27+05:30

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின் அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று ) எண்பத்(து) இரண்டு சிறுமலைப் பழம்போலத் தித்திக்கும் செந்தமிழ்க் கருத்துகளை எத்திக்கும் பரப்பும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்(று) எண்பத்(து) இரண்டு.