POST: 2025-05-13T10:03:13+05:30

முரசொலி பிளாஷ்பேக் பக்கம் 16, 12.05.2025 துணைமுதலமைச்சரான நாளின் நினைவு! 2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள். உடன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய ரவி மற்றும் பள்ளிப்பட்டு பிரமுகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் தலைவரைச் சந்தித்து வாழ்த்தினர். ஔவை அருள், இயக்கு ...

POST: 2025-05-12T08:25:03+05:30

செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட கருவூலமாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இவர், பெரும் அறிவாற்றலையும் புலமையையும் பெற்றவர். பண்டைய இலக்கண நூல்களைக் கற்றுத் தெளிந்து, நன்கு ஆராய்ந்தவர். தமிழ் மொழியின் எழுத்தின் இலக்கணத்தில் தொடங்கி, சொல்லில ...

POST: 2025-05-12T08:25:03+05:30

செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட கருவூலமாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இவர், பெரும் அறிவாற்றலையும் புலமையையும் பெற்றவர். பண்டைய இலக்கண நூல்களைக் கற்றுத் தெளிந்து, நன்கு ஆராய்ந்தவர். தமிழ் மொழியின் எழுத்தின் இலக்கணத்தில் தொடங்கி, சொல்லில ...

POST: 2025-05-11T11:15:23+05:30

. அறுசுவை அரண்மனையின் எழுச்சி வாய்ந்த தொடக்க விழா https://www.instagram.com/reel/DJtrIUUgKCi/?igsh=YzljYTk1ODg3Zg== அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அ ...

POST: 2025-05-11T11:15:23+05:30

. அறுசுவை அரண்மனையின் எழுச்சி வாய்ந்த தொடக்க விழா https://www.instagram.com/reel/DJtrIUUgKCi/?igsh=YzljYTk1ODg3Zg== அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அ ...

POST: 2025-05-10T11:30:47+05:30

செம்மொழி நாள் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்று (மே 10) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அரசுக் கல்லூரிளிகள், அரசு நிதி உதவி பெறும் ...

POST: 2025-05-10T11:30:47+05:30

செம்மொழி நாள் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்று (மே 10) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அரசுக் கல்லூரிளிகள், அரசு நிதி உதவி பெறும் ...

POST: 2025-05-09T08:46:33+05:30

செம்மொழி நாள் பள்ளிப் போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்காக (11, 12 ஆம் வகுப்பில் பயில்வோர்) இன்று (மே 9) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அ ...

POST: 2025-05-09T08:46:33+05:30

செம்மொழி நாள் பள்ளிப் போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்காக (11, 12 ஆம் வகுப்பில் பயில்வோர்) இன்று (மே 9) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அ ...

POST: 2025-05-08T10:00:52+05:30

https://youtu.be/bxQco5iPtcw?si=t9Ax0CgRaLH1YAo4 செய்தி வெளியீடு எண்: 962 நாள் : 06.05.2025 ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 211ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 07.05.2025 திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் 07.05.1814இல் பிறந்து, (1814-1891) ஸ்காத்லாந்தில் கல்விப் பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சிபெற்றுத் தமிழ்நாட்டில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். மொழி ஆராய்ச்சியில், வரலாற்ற ...