இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. அரிகிருஷ்ணன் திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து 2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர். காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் ...
POST: 2025-04-09T10:29:01+05:30
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே எனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது.
POST: 2025-04-08T14:10:21+05:30
மணி விளக்கு அணைந்தது! அப்பாவின் ஆருயிர் தங்கை திருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025) இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும் அன்பின் வடிவமாகவும் பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார். தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும் வங்கியாளர் ராஜன் மருத்துவர் செந்தில் முனைவர் கதிரவன் வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன் உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார். தன்னுடைய நீண்ட நெடுவாழ்வி ...
POST: 2025-04-07T08:31:09+05:30
எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்
POST: 2025-04-07T08:31:09+05:30
எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்
POST: 2025-04-06T12:11:18+05:30
பகுதி மூன்று எங்கெங்கும் திருவள்ளுவர் சிலைகள் பகுதி இரண்டு 31.3.25 பகுதி ஒன்று. 18.3.25
POST: 2025-04-05T09:49:54+05:30
இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட் பழகினாலும் இனியர் பழகாதிருப்பினும் இனியர் நிலையான வைப்பு நிதியாகத் தமிழர் கணக்கில் சேமிப்பானவர். நாமமது ரூஸ்வெல்ட் எனக்கொண்டவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டு விழா நாள்: 05.04.2025 சனிக்கிழமை நேரம்: மாலை 4:30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005 வாழ்த்துரை முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை
POST: 2025-04-04T10:42:25+05:30
The Rising Sun March 16 - 31, 2025 Chennai Page.No. 53,54 You Think VAIRAMUKKIYAM (THE POETIC PEARL) Dr. N. Arul Tamizh Poet Dr. Vairamuthu, a renowned man of letters, is both an attentive reader and a prolific writer of masterpieces. Through his vivid lyricism, he showcases his profound knowledge of the power of pen and ink. He skillfully draws upon the Tamil language, from his reservoir of knowledge and wisdom. Combining these, he unleashes his prowess which has been highly a ...
POST: 2025-04-03T10:11:41+05:30
உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 43வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2. ...
POST: 2025-04-03T10:11:41+05:30
உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 43வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2. ...
