எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் அகராதியியல் நாள் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, தூயதமிழ் ஊடக விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி விழாப் பேருரை... நாள் : திருவள்ளுவராண்டு 2056, மீனம் (பங்குனி) 11, 12 2025, மார்ச்சு 25, 26 இடம் : க ...
POST: 2025-03-24T08:03:09+05:30
செய்தி வெளியீடு எண்: 632 நாள் : 21.03.2025 கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்; உலகப் பெருங்காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்; 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாதப் புகழ் சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், இ ...
POST: 2025-03-23T10:49:56+05:30
பெருமிதமான சந்திப்பு ஓங்கிய புகழோடு மிளிரும் அறிஞர் இந்திய நாட்டின் மேனாள் ஒன்றிய அமைச்சரும் ஐநா அவையின் துணைத்தலைவராகப் பணியாற்றிய பீடும் பெருமையும் வாய்ந்தவரும் புதிய ஆங்கில வார்த்தைகளை புனையும் சிற்பியான அண்ணல் சசிதாரூர் அவர்களை 27.1.25 திங்கள் கிழமையன்று புகழ்வாய்ந்த தினமணி ஆசிரியர் தமிழ் உலகம் போற்றும் கலா ரசிகன் திரு வைத்தியநாதன் அவர்கள் வாயிலாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஷெரட்டன் ஐமீன் விருந்தக வளாகத்தில் அறிமுகம் செய்யப் பெற்றேன். அவ்வண்ணமே இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரச ...
POST: 2025-03-22T08:43:34+05:30
கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி தேசிய தர மதிப்பீடு 'B-கிரேடு தகுதி பெற்ற கல்லூரி அரசு உதவிபெறும் & பச்சையப்பன் அறக்கட்டளையை சார்ந்த கல்வி நிலையம் அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600 102. காலை: ஆடவர் மாலை: இருபாலர் தமிழ்த்துறை நடத்தும் தமிழ் மன்ற விழா தலைப்பு “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை முனைவர் ப. அனுராதா இணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தலைமை உரை முனைவர் வா.மு.சே.ஆண்டவர் முதல்வர் (ம) தமிழ்த ...
POST: 2025-03-21T08:31:50+05:30
The Management, Staff and Students of PRINCE SHRI VENKATESHWARA ARTS AND SCIENCE COLLEGE Approved by the Govt. of Tamil Nadu / Affiliated to University of Madras NAAC Accredited with A+ Grade/NIRF Band: 101-150/ISO 9001: 2015 Certified Institution Recognized by UGC under section 2(f) UGC Act 1956 BHARATHIYAR STREET, SIVAGAMI NAGAR, GOWRIVAKKAM, CHENNAI - 600 073. Cordially invite you to participate in the College Day Celebrations on Friday the 21st March, 2025 at 9.30 a.m. Welcome Ad ...
POST: 2025-03-20T10:21:19+05:30
Sri Saraswathy Gana Nilayam Trust, Chennai & Sri Saraswathi Natyalaya, Muscat invite you all to the bharatanatyam solo recital of Smt. Padmini Krishnamurthy under the auspices of R R Sabha on 20th March 2025 at 6:30 pm at Rasika Ranjani Sabha Sundareshwarar Swamy Street, Mylapore in the august presence of Padmashri Smt Chitra Visweswaran Founder-Director - Chidambaram Academy of Performing Arts Guest of Honour Dr Avvai Arul Director, Department of Tamil Development, Government of ...
POST: 2025-03-19T08:07:48+05:30
கோடு துவையா கோள்வாய் நாயொடு... எனத் தொடங்கும் தொல்கபிலரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஆறு பாடுதமிழாய்ப் புதன்தோறும் பாய்ந்துவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து)ஆறு
POST: 2025-03-17T10:42:34+05:30
முந்திக் கொள்ளும் செயலார்வம் முடங்கிப் போனதே! திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர். மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞ ...
POST: 2025-03-16T09:28:09+05:30
ஒளிப்பட உலா தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஆடவர் குழுவினருடன் 7.3.25 வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில்...
