மகளிர் மாட்சி போற்றுவோம் உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25) மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி
POST: 2025-03-14T10:21:38+05:30
பிரிவால் வருந்துகிறோம் திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார். அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி திருமதி சாந்தி எழில் ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்த ...
POST: 2025-03-13T10:09:47+05:30
நூல் வெளியீட்டு விழா ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்
POST: 2025-03-12T08:38:38+05:30
"செந்நெல் அரிநர் கூர்வாள்- புண்ணுற... எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரை மணிகளாக மிளிரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து.
POST: 2025-03-11T10:33:27+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024-2025 நாள்: திருவள்ளுவராண்டு 2056 / மாசி 27 11.03.2025 (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி இடம்: கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024 2025 நிகழ்ச்சி நிரல் முற்பகல் 09.30 மணி மங்கல இசை (அரசு இசைப்பள்ளி மாணவர்கள்) முற்பகல் 10.00 மணி தமிழ்த்தாய் வாழ்த்து வரவ ...
POST: 2025-03-10T08:47:28+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 108ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நிறுவனர் நாள் விழா அழைப்பிதழ் 08.03.2025 முற்பகல் 09.30 மணி உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கம், மதுரை தொடக்க விழா வரவேற்புரை : முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமையுரை : முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ). உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை சிறப்புரை : முனைவர் மேகலா சித் ...
POST: 2025-03-09T09:29:54+05:30
செய்தி வெளியீடு 8.3.25 ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ...
POST: 2025-03-08T08:52:34+05:30
மகளிர் தின வாழ்த்துகள்! ======================== பெண்ணின் பெருமை பேசிமுடியாது ! பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே ! உலகை உருவாக்கிய பொன்மணிகளே ! எத்தனைக் கோலங்கள் ! மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய் அத்தனை நிலைகளிலும் எங்கள் நெஞ்சைக் கரைத்த தாரகை நீங்கள் அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள். தொழுதபடியே எத்தனைப் பணிகளை துறைதோறும் அழகு செய்தீர்கள் மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள் கும்பிட்டுப் புகழ்வதைத் தவிர என்ன செய்ய முடியும். நாங்கள் கூழாங்கற்கள் நீங்க ...
POST: 2025-03-07T10:26:24+05:30
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரவேற்பு முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை வளாக இயக்குநர் தலைமை முனைவர் ஆ. ஏகாம்பரம் பேராசிரியர்-தமிழ் இலக்கியத்துறை முன்னிலை இரா. தெ.முத்து, வே.மணி வாழ்த்துரை சிகரம் ச.செந்தில்நாதன் முனைவர் ஔவை ந. அருள் பொழிஞர் பிரளயன் நாடகவியலாளர் பொருண்மை கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் கலையும் கோட்பாடும் நிகழ்ச்சித் தொகுப்பு செல்வன் லோ.சதிஷ்குமார் முதுகலை இரண்டாம் ஆண்டு ந ...
POST: 2025-03-06T10:03:16+05:30
மறைந்த பின்னும் பேச வைக்கும் பெருமை வாய்ந்தவர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் "சீரிளமைத்திறம் வியப்போம்"என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ ...
