POST: 2025-03-05T10:28:03+05:30

நெடுவான் மின்னி, குறுந்துளி தலைஇ எனத் தொடங்கும் காவன் முல்லைப் பூதனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்து நான்கு தொடுவான் நற்றமிழில் நயந்துரைக்கும் கட்டுரைகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து நான்கு

POST: 2025-03-04T09:21:58+05:30

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (31.12.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.. பக்கம் 221 திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..! ஔவை அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’. அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு; நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று. ஆக மொத்தம் ஐம்பத்தைந்து. ...

POST: 2025-03-03T10:11:43+05:30

மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை கோவையைத் தாண்டி மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதியில் மகத்தான முல்லை நிலப்பரப்பில் மயக்கும் பொன்மாலைப் பொழுதில் சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் இணைந்து பயின்று பிறகு சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பயின்றாலும் ஆழ்ந்த நட்பு பாராட்டியதோடு அரிமாக்குருளைகளாகத் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய இனிய நண்பர் டெமிட்ரியஸ் ஐசக் அவர்களை 48 ஆண்டுக் காலமாக அறிந்திருந்தாலும் வாழ்வில் சிற ...

POST: 2025-03-02T09:48:55+05:30

ஒளிப்பட உலா ஒய் எம் சி ஏ பட்டிமன்ற நிகழ்ச்சியில் 25.2.25 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய நிகழ்வின் போது

POST: 2025-03-01T08:45:32+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி விழாப் பேருரை திருவள்ளுவராண்டு 2056/ மாசி 17 01.03.2025 சனிக்கிழமை, காலை 9.30 மணி இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை தொடக்கவுரை : திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.. அ ...

POST: 2025-02-28T09:11:18+05:30

தினமணி பக்கம் 6 26.2.2025 புதன்கிழமை மேலாண்மையின் போக்கும் நோக்கும்! அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், கால தாமதம் ஏற்பட்டாலும் முடிந்த வரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர். மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வத ...

POST: 2025-02-27T09:23:38+05:30

எப்படி மறப்பேன்! தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் ...

POST: 2025-02-26T10:09:09+05:30

எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று

POST: 2025-02-25T08:41:05+05:30

Department of Arabic, Persian & Urdu University of Madras ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects 25th February 2025 Platinum Jubilee Auditorium Marina Campus, University of Madras, Chennai TECHNICAL SESSION -II 02:30 pm 04:30 pm Topic: Translating contemporary literature Tamil other Indian languages: Problems and Prospects CHAIR :Dr. Avvai Arul Director Tamil Development Department, Government of Tamil Nadu. RESOURCE PERSONS: Thiru. K. ...

POST: 2025-02-24T09:05:48+05:30

இரக்கத்தின் வடிவம் வள்ளலாரும் தைப்பூசமும் என்ற தலைப்பில் 18.2.25 செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.00 மணியளவில் பாரிமுனையிலுள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் உரையாற்றினேன்.