ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி 9. கண்ணகி தெரு, மடிப்பாக்கம் - புழுதிவாக்கம். சென்னை - 600 091. 35 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் அன்புடையீர்! வணக்கம், நமது பள்ளியின் 35வது ஆண்டு விழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது. முனைவர். ஒளவை அருள் நடராஜன், அவர்கள் இயக்குநர். தமிழ் வளர்ச்சி துறை, தமிழ்நாடு அரசு பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் காசோலைகள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள் கலைமாமணி, நாவேந்தர் திரு. நாகை முகுந்த ...
POST: 2025-02-22T08:17:51+05:30
The Management, Staffs and the Students of A.P.N VIDHYASHRAM & A.P.N VIDHYALAYA MATRIC. HR. SEC. SCHOOL Cordially invite you to our ANNUAL DAY CELEBRATION At our campus on Saturday, 22 February 2025 At 5:15 p.m. CHIEF GUEST + THIRU. Dr. N. AVVAI ARUL (DIRECTOR OF THE TAMIL DEVELOPMENT DEPARTMENT, AND DIRECTOR OF TRANSLATION. TAMIL NADU) Has graciously consented to be the chief guest & graduate our kids and distribute the prizes to the students We look forward to your presence of the d ...
POST: 2025-02-21T07:33:04+05:30
https://youtube.com/live/t_qr45OzLNM?feature=share தமிழ் வளர்ச்சித்துறை உலக தாய்மொழி நாள் உவகை திருவிழா 2025 தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தாய்மொழி நாள் அழைப்பிதழ் நாள் : 21.02.2025 வெள்ளிக்கிழமை இடம் : இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி, கோயம்புத்தூர். பெருந்தகையீர், வணக்கம். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி" மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில், யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ...
POST: 2025-02-21T07:33:04+05:30
https://youtube.com/live/t_qr45OzLNM?feature=share தமிழ் வளர்ச்சித்துறை உலக தாய்மொழி நாள் உவகை திருவிழா 2025 தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தாய்மொழி நாள் அழைப்பிதழ் நாள் : 21.02.2025 வெள்ளிக்கிழமை இடம் : இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி, கோயம்புத்தூர். பெருந்தகையீர், வணக்கம். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி" மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில், யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ...
POST: 2025-02-20T08:38:01+05:30
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா அழைப்பிதழ் நாள் : 19.02.2025 புதன்கிழமை இடம் : மாநிலக் கல்லூரி. சென்னை "உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தகையீர், வணக்கம். திருவாரூர் மாவட்டத்தில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து, செழுந்தமிழ் உணர்வுகளாற் சிறந்து. உவமையிலாக் கலைஞானம் உகந்து, உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்றுத் திகழ்ந்து, ஒப்பரிய தமிழ்ப் பணிகள் புரிந்து ஓங்கு ப ...
POST: 2025-02-20T08:38:01+05:30
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா அழைப்பிதழ் நாள் : 19.02.2025 புதன்கிழமை இடம் : மாநிலக் கல்லூரி. சென்னை "உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தகையீர், வணக்கம். திருவாரூர் மாவட்டத்தில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து, செழுந்தமிழ் உணர்வுகளாற் சிறந்து. உவமையிலாக் கலைஞானம் உகந்து, உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்றுத் திகழ்ந்து, ஒப்பரிய தமிழ்ப் பணிகள் புரிந்து ஓங்கு ப ...
POST: 2025-02-19T08:57:37+05:30
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சி எனத் தொடங்கும் மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சக்திபெருமாள், துணைத் தலைவர் திரு. பி. இராகவன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. முகுந்தன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது மேலும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவ ...
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சக்திபெருமாள், துணைத் தலைவர் திரு. பி. இராகவன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. முகுந்தன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது மேலும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவ ...
POST: 2025-02-17T08:58:30+05:30
மனோரமா இயர்புக் 2025 35. ஆம் ஆண்டு வெளியீடு மலையாள மனோரமா கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய். தமிழ்நாடு அரசின் தமிழ் விருதுகள் தேனி மு. சுப்பிரமணி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழியாக, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைக்கும் ப ...
