POST: 2012-09-22T16:38:01+05:30
Received another jolting message on the sudden passing of Leo and Advocate Akshay Sharma today.Alas! Alas! Alas! Good and bubbling,and during our Leo club days,went to invite Padmashree Kamal hassan in his Alwarpet Residence and we were not allowed to meet him as we wished,and I quipped to the Watchman, Bollywood Producer Akshay Sharma has come and made him to walk up in the crowd and introduced ourselves and the great Actor agreed and came to our Blood donation Camp on his Birthday. This was c ...
POST: 2012-09-22T14:27:49+05:30
உலகில் அதிகமாக பேசப்படும் பத்து மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகள் இடம் பெற்றுள்ளன. பப்புவா நியூகினியா நாட்டில் 820 மொழிகளும், இந்தோனேசியாவில் 742 மொழிகளும், நைஜீரியாவில் 516 மொழிகளும், இந்தியாவில் 427 மொழிகளும், அமெரிக்காவில் 311 மொழிகளும், மெக்சிகோ, கேமரான், ஆஸ்திரேலியா நாடுகளில் 300 மொழிகளும் பேசப்படுகின்றன. பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, 50 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் வாழ்ந்துள்ளதாக ...
POST: 2012-09-22T14:20:45+05:30
இலக்கியம் என்பது ஓர் இலக்கினை இனிமையுற எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அதனை நாம் தேடிக்கண்டு கடைப்பிடிக்க வேண்டும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரத்தின் இலக்கு! உடன் பிறந்தவர்கள் மீது பாசம் காட்டுவது இராமாயணத்தின் இலக்கு! அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது மகாபாரதத்தின் குறிக்கோள்! “அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழுஇல” என்பது திருக்குறளின் இலக்காகும்.
POST: 2012-09-22T10:25:46+05:30
இளமையில் சாவது இந்த நாட்டிற்கு சாபக்கேடாகும். கபிரியில் = இறைத்தூதர் என்பது பொருள் நீ சாவுக்கு இரையானாய் என்று கேட்டு மனம் தாள முடியவில்லை கணியரசு ஆண்டோ பீட்டரின் ஆருயிர் நண்பர் தேனியில் வாழ்ந்த கபிரியல் இலைகள் உதிரிந்து போகலாம்;ஆனால் மலைகள் தூளாவதைக் காண மனம் பொறுப்பதில்லை!!இது பொறுப்பதில்லை!
POST: 2012-09-21T15:38:25+05:30
In 1902,A Madaviah translated Othello in Tamil and he had dedicated the book to that great Scholar and greater man,The Rev William Miller,Principal of Madras Christian College and Vice Chancellor of the Madras University,who has done more than any other to popularise Shakespeare in South India for 40 years has shed the lustre of a life of self sacrifice and good deeds upon the land and dedicated with deep gratitude,regard and affection this translation of Master Piece of a Master singer to my Ma ...
POST: 2012-09-20T12:41:00+05:30
We all have a bit of Hamlet in us and Jawaharlal Nehru was often accused of Hamletian indecision. Sardar Vallabai Patel was accused of possessing Othellos rage and Oppurtunists in politics were branded as Iagos or Cassiuses...
POST: 2012-09-20T12:39:06+05:30
There are couple of literary parallels of Shakespeare with our Indian Heritage: 1)Rejected Katherine in Henry VIII and Rejected Sita in the Ramayana. 2)The lost handkercheif of Desdemona and the lost ring of Sakuntala 3)The wifely pleading of Calpurnia with Ceaser and the pleadings of Tara with Vali. 4)The motherly pleading of Volumnia to Coriolanus and Kuntis appeal to her son Karnan
POST: 2012-09-19T16:20:43+05:30
ஞானியாரடிகள் தான் ஒரு விழாவில் பேசும்பொழுது இன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகரை நினைத்தால் சூழும் துயரங்கள் நீங்கும் என்பார்கள் என்றுக்கூறி ஒரு திருக்குறளை மேற்கோள் சொன்னார் வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக்கெடும்.
