My Professor in Madras University Dr A A Manavalan is being awarded today the Prestigious Saraswathi Samman Award funded by KK Birla Foundation in New Delhi. Manavalan means The eternal bridegroom in Tamil and it is the holy name of Shree Narayana. His well-known works to be mentioned are 1) Epic Heroism in Milton and Kamban, 2)Twentieth Century Literary Theories, 3)An Anthology of Tamil Bhakti Poetry 4)Wonderful Concordance of Thirukural Book-The ancient ethical code by Thiruvalluvar with ...
POST: 2012-09-18T16:05:54+05:30
As early in 1840, Thomas Carlyle who visualized the end of British empire in India said of Shakespeare I will say rather or repeat;inspite of the said state Hero worship now lies in,consider what this Shakespeare has actually become among us .There is no regiment of highest diginitaries that we would sell him for he is the grandest thing we have yet done for our honour among nations,as an ornament to our english household,what item is there that we would not surrender rather than him?consider n ...
POST: 2012-09-17T15:11:55+05:30
வேரோடு தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெடிமுரசு கொட்டியவர் தந்தை பெரியார். தகரக்குவளைகளையும்,கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தால் கழுத்தைப்பிடித்துத்தள்ளும் போது மனம் வருந்துகிறது. திறப்பது பெரியார் திருவுருவம்,இருப்பதோ திருப்பதி கோயில் மூலாஸ்தானம்! அப்பாவுக்குப்பிள்ளை தப்போடுதான் பிறக்கும் போலத் தெரிகறது வாழ்க பெரியாரின் 134 பிறந்தநாள்
POST: 2012-09-16T18:00:45+05:30
ஒரு வேளை மழையில், களிமண் நிலத்தில் காளான்கள் மலர்வது போல,எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் பாதி ஆயிரத்தை தாண்டியுள்ளது.படக்கலை தான் வாராதா என நினைத்த நெஞ்சம் இந்தப் படக்கலைத்தான் ஒழியாதா என அஞ்சும் நிலை பொறியியல் கல்லூரிகளின் அடுக்கு மாளிகைகளைக்கண்டு நம் நெஞ்சு திடுக்கிறது. எண்ணினால் உலகில் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களை கருதினால் ஓரிடத்தில் கூட கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாடி மகிழ்ந்த நமது மாநிலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நாளாந்த பல்கலைக்கழகம் இருந்தது தெரியுமா என்று வாய் திறந்தால் வ ...
POST: 2012-09-15T12:16:59+05:30
இணையற்ற மேடைப்பேச்சால்,சீரிளமைத்திறன் குன்றா எழுத்தால் நாடாள வந்த ஒப்பற்றத்தலைவர் பேரறிஞர் அண்ணா தக்கவரை உருவாக்கினாலும் பலர் தளர்ந்து மெலிந்தனர்.மனத்தால் மாபெரும் தலைவரை நினைத்து நினைத்து உயர முயல்வோம். பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிறைவேறுமாக...
POST: 2012-09-14T16:12:06+05:30
அறிஞர்கள் படும் அவலம் அறிஞர்கள் தளர்ந்த நிலையில் எவ்வளவு செல்வமும்,தொண்டர்கள் பின்னணி இருந்தாலும்,எவராவது ஒரு பதிப்பாளர் தம் எழுத்தை வெளியிடுவார்களா,எவரேனும் துணை நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் ஊசாலடி உயிர் விடுவார்கள் சிலம்புச்செல்வர், உரைவேந்தர் ஔவை, திரு வி க, அறிஞர் தெ பொ மீ இவர்கள் பட்ட அவலத்தை தெரிந்த சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன் நான் நலிவாக இருக்கிறேன்,நான் எழுதிய புத்தரும் தம்மபதம் என்ற நூலினை வடிவாக்கி வைத்திருக்கிறேன்.ரூபாய் 20,000 நிதயுதவி கிடைத்தால் அதனை 2500 ஆம் ஆண்டு விழா ...
POST: 2012-09-13T21:41:36+05:30
ஓமன் நாட்டில், இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக வயது முதிர்ந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர், தற்போதைய ஓமானிய நாணயமான பைசா (Baisa) இந்திய ரூபாயின் சிறுமதிப்பான ‘பைசா‘ (Paisa) - விலிருந்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர்....
POST: 2012-09-12T13:21:21+05:30
Shakespeares Poetry alone had the felicity of expression and rounded perfection;with its unmistakable stamp that can be recognized in every line he wrote.Only once in the entire history of a planet does a star of such incandescent luminosity shine over it,bathing it in perpetual light,efflugence and glow,that star is Shakespeare!
POST: 2012-09-11T14:20:53+05:30
பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு ஆங்கிலம்,வடமொழி,தெலுங்கு,பிரஞ்சு மொழிகளுடன் அராபிய மொழியும் தெரியும் என்ற தகவலை பாரதியாரின் இரண்டாம் திருமகள் சகுந்தலா பாரதி எழுதியிருப்பது நோக்கத்தக்கது.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பாரதியார்,பாரதிதாசன் ஒரு நூறு பாடல்களை தெரிவு செய்து அராபிய மொழியாக்கம் செய்ய ஊக்கம் அளித்துள்ளார்கள் `
