POST: 2012-07-25T14:28:11+05:30

சிலப்பதிகாரம் 1892 ஆண்டு வெளிவந்தது. முதற்பதிப்பின் பரிசோதனைக்குக்கிடைத்த கையெழுத்துப்பிரதிகளின் விவரம் என்று 14 பிரதிகளை டாக்டர் உ வே சா குறித்திருக்கிறார். இதனால் ஓலைச்சுவடி எழுதும் பழக்கம் அப்போதே இல்லை என்று புலானகிறது அல்லவா? மேற்கூறிய பழையப்பிரதிகளுள் பல இனி வளுப்பட வேண்டும் என்பதற்கு இடமில்லாமல் பிழைப்பொதிந்து,அநேக வருடங்களாக தம்மை படிப்போரும்,படிப்பிப்போரும் இல்லை என்பதையும் நூல்களை பெயர்த்து எழுதி தொகுத்து வைத்தலே விரதமாக கொண்ட சில புண்ணியசாலிகளை தாம் உருக்கொண்டு இருத்தலையும் நன் ...

POST: 2012-07-25T13:55:34+05:30

மகளிரின் மனநிலைக்குலைவால் அவர்கள் திட்டமிட்டப்படி அரசியலில் தோற்று விட்டார்கள் என்ற உண்மையை ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிளியோபாட்ரா,மகபதி கோமகள்கள்,டெஸ்டிமோனா,ஹெர்மியோன் முதலியோர் அரசியல் நிலையில் தோற்றார்கள் என்று பெனாசிர் பூட்டோ திருமகள் எதீன்பர்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்திருக்கிறார். விரல்கள் பிரிந்து இருந்தால் பயனில்லை அவைகள் ஒன்றாகச்சேரும் பொழுது தான் கொடிற் உடைக்கும் கூங்கையாக மாறமுடியும் என்று தன் தாத்தா பூட்டோ சொன்னதாக நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் வில்லக விரலினால் என்றே ஒரு ப ...

POST: 2012-07-25T13:08:32+05:30

பாண்டியன் பரம்பரை என்று ஒரு பண்டாரம் சொன்னதை இன்று செய்தித்தாள் கிழித்திருக்கிறது,சேரன் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று சேந்தமங்கலத்தின் அப்புக்குட்டி சொன்னதாக கேள்வி?

POST: 2012-07-25T13:02:09+05:30

எந்த ஓலைச்சுவடியும் பதனப்பெட்டியில் பாதுகாத்தாலும் ஐம்பது ஆண்டுகளுக்குள் எழுத்துக்கள் அழியும்.அச்சு நூல்களுக்கே இந்த அவலம் தான் குல்லாய் போடாத கலாம் திருவள்ளுவர் எழுதிய மூல ஓலைச்சுவடி கிடைக்குமா என்று கேட்ட போது ஆளுநர் மாளிகையில் அனைவரும் கை தட்டினார்கள்,அறிவியல் அறிஞர் அப்துல்லாவின் அறியாமைக்கண்டு!ஈராயிரம் ஆண்டுகள் கழித்தப்பிறகு அவர் எழுதிய ஏடு இருக்குமா ? தில்லியில் சாந்தினி சௌக் என்ற இடத்தில சிறு பையன் நின்றுக்கொண்டு அவன் வீட்டு வாழக்காய் வெட்டும் கத்தியைக்காட்டி இது மராட்டிய வீரன் சிவாஜ ...

POST: 2012-07-23T13:10:36+05:30

படியாய்க்கிடந்து உன் பவள வாய்க்காணும் பதம் கேட்டார் ஆழ்வார்! குதிரையாய்ப்பிறந்து குடியரசுத்தலைவர் அணிவகுப்பில் நிற்க ஆசைப்பட்டாராம்!! இன்றோ குடியரசுத்தலைவராகவே பதவி ஏற்கிறார்.மூச்சும் பேச்சும் உழைப்பாய் வாழும் முகர்ஜி கோமான்! ஏழு என்ற எண்னை நம்பி தோற்றவரும் எட்டு என்ற எண்னை நம்பி வெற்றிப்பெற்றவரும் பதிமூன்று என்ற எண்ணால் இன்று பதவி பெறுபவரும் பார்த்தால் எண்ணில் என்னடா இருக்கிறது? எண்ணத்தில் எல்லாம் உள்ளது. எண்னை நம்பி இனியேனும் பாழாகாமல் உழைப்பை நம்பி ஊக்கம் பெறுக என்று தான் ஆரூடக்கூட்டத்த ...

POST: 2012-07-22T23:53:13+05:30

This evening attended Kaniarasu Anto Peters elegy meeting organized by Kanithamil Sangam in Tamil Virtual Academy,and it was a well attended meeting and the speakers were 1)Dr M Anandakrishnan-Former VC 2)Mani Manivannan-iINFIT 3)Film Director SP Muthuraman 4)Mr Sankaranarayanan 5)Valli Anandan 6)Gabriel 7)Madan Karky 8)Rajmohan-IPS(Retd) 9)Film Director Thameera 10)Srinivasan, 11)Venkatrangan 12)Jayakrishnan 13)Iniyan Nehru 14)Uthayasooriyan 15)Students Xexox 16)Father Jayaraj, 17)Chellapan 18 ...