POST: 2012-01-26T16:20:19+05:30

Remaining 13,210 Manuscripts available in these centres across Tamilnadu Pōrūr Mutt, Thirupporur 50 Thondai Mandala Adheenam,Kanchipuram 92 Sankaracharaya Mutt, Kanchipuram 400 Cittāmūr Mutt, Cittāmūr 190 Kuntar Kuntar Kalvi Nilaiyam, Veṇakkanpadi 100 Kaumāra Mutt, Ciravaṇapuram 100 Mayilam Mutt 100 Annamalai University, Chidambaram 300 Tamil U ...

POST: 2012-01-26T15:51:47+05:30

Rare Tamil palm leaf manuscripts need to be preserved, conserved and digitized . A palm – leaf can withstand our tropical climate to a maximum period of 300-350 years. Tentative list of rare tamil palm leaf manuscripts of 23,460 available in Chennai Government Oriental Manuscripts Library-15,000 Institute of Asian Studies- 1,400 International Institute of Tamil Studies 460 Siddha Medical Research Centre 1,000 Directorate of Indian Medicine,Homeop ...

POST: 2012-01-25T16:34:13+05:30

அரசர்கள் காலத்திலிருந்து இன்று வரை கோயில்களில் திருவிழாக்கள் என்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகின்றன. வருடந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. தமிழ்நாட்டில் விசயநகர, நாயக்கரது காலத்தில் திருவிழாக்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு பல புதிய திருவிழாக்கள் தொடங்கப்பட்டு கொண்டாடப்பட்டன. அவர்கள் காலத்தில் வசந்த உற்சவம், இறைவன் – இறைவியின் திருமண விழா, தெப்பத் திருவிழா, சிவராத்திரி, தேர்த்திருவிழா என விழாக்களும் தொடங்கப்பட்டன.

POST: 2012-01-24T17:07:20+05:30

நாட்டை ஆளும் நிதி மந்திரியின் மகள் நடனம் நடந்துகொண்டிருக்கிறது.வங்கி அதிகாரிகள் அனைவரும் நடனத்திற்கு வந்துவிட்டார்கள்.களவு போனால் என்ன? நாட்டியம் தெரிந்தவர்கள் நாலே பேர் தான் வந்திருந்தார்கள்.பெரும்பாலும் நடக்க முடியாதவர்கள் என்ற வகையில் கைத்தாங்கலாக மூவர் முதல் வரிசையில் இருந்தனர்.நாட்டியத்தில் வா கண்ணா வா என்று பாட்டைக்கேட்டு கண்ணாபிரான் என்ற ஒருவர் மேடை ஏறி விட்டார்.கதக் நடனத்தில் மூன்று அடி பின் சென்று முகம் திருப்பி மீள வருவார்கள்.பின் சென்றதைப்பார்த்து ஆடல் முடிந்து விட்டது என்று பல தொண்டர ...

POST: 2012-01-24T16:25:20+05:30

காமாலை கண்ணனுக்கு கரித்தூளும் மஞ்சள் என்பதுபோல வெள்ளைத் தோள்காரனுக்கும் அவன் வீட்டு வேலையாளுக்கும் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாது.

POST: 2012-01-22T17:44:25+05:30

டாக்டர் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு, நோபிலி, எல்லீசர் என்று சிலரை இப்போதைக்குக் கருதலாம். அவர்தம் கருத்துக்களிலும் முன்னுக்குப்பின் முரணானவை உண்டு. சான்றாகக் கால்டுவெல் நூலில் திருநெல்வேலி சரித்திரத்தின் பல பக்கங்கள் எரிக்கப்பட்டன. போப் அவர்களும் திருக்குறளைப் புகழ்ந்தாலும் தமிழகத்தில் தமிழ் புறக்கனிக்கப்படுவதைக் கண்டு வருந்தினாலும் சில இடங்களில் தமிழுக்குப் பொருந்தாத கருத்துக்களை எழுதியிருக்கிறார். சீன கிரேக்க வணிகர்கள், வழிநடையாளர்கள் எழுதிய குறிப்புக்கள் சில நகைப்புக்க ...

POST: 2012-01-21T23:17:22+05:30

மேலை நாட்டவர்கள் தென்னாட்டு மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டு நெறிகளை நடப்புகளை அரசியல் சார்புகள் கட்சிக் கண்ணோட்டங்களைச் சமய நுணுக்கங்களை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதாக அமைவதில்லை. குறைந்தது இருபதாண்டுகளாவது தமிழ் மக்களோடு பரிவும் உறவும் கொண்டு பழகுவதனாலும் ஊர்புறத்துப் தமிழாசிரியர்கள், கணக்கர்கள், சமய வாணர்கள் கூறுவதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதாலும் ஓரளவு விளக்கம் பெறமுடியும்.....

POST: 2012-01-20T12:56:44+05:30

பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக்காட்டிலும்,நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது.மாட மாளிகைகள்,செந்தமிழ் மன்றங்கள்,கோவில்கள்,கோட்டங்கள்,ஆற்றங்கரைகள்,கடற்கரைகள்,பெருந்தோட்டங்கள்,பூங்பொழில்கள்.நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு,எங்கள் புகார் என்ன அழகு! என்ன அழகு! சொல்லிமாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழந்து முடிந்த பழமையை நினைக்கும் போது எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது.....

POST: 2012-01-20T12:39:14+05:30

கை வைத்தால் உணவுப்பொருள் கூட ஊசிவிடும்.கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.இதே நிலையில் தான் கடவுளை வைத்து எல்லா இலக்கியங்களையும் பாழ்படுத்துக்கிறார்கள்.கடவுள் ஒன்றும் என் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்று எவரையும் கேட்கவில்லை.இருந்திருந்தால் கதைப்படி நெற்றிக்கண்ணையும்,சக்கரத்தையும் அனுப்பி இவர்களை தொலைத்திருப்பார்.எனக்குத் தெரிந்தவரை புதிய தகவல்,வளர்ச்சி பற்றி ...

POST: 2012-01-19T16:18:01+05:30

மானிப்பாயில் பிறந்து, கொழும்பில் வாழ்ந்து சிங்கப்பூரில் குடியேறியுள்ள சத்யா இப்பொழுது தமது மகள் தர்ஷனாவின் பல்கலைக்கழகப் படிப்புக்காக தனது சீக்கிய இனத்தைச் சேர்ந்த கணவர் அமெரிகா சிங்குடன் ஆஸ்திரேலிய நகரமாகிய Brisbane இல் தற்காலமாகத் தங்கியிருக்கிறார். இவர் ஓர் ஆங்கில மொழி நாவலாசிரியர், இவர் எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் Amazon இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆங்கிலத்தில் ஆன்மிக விஷயங்களை அற்புதமாக எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்.