POST: 2012-01-05T17:19:26+05:30
1947 வரையில் கல்விக்கற்று பட்டம் பெற்ற தமிழார்வலர்களும் நூற்றுக்கு நாற்பது பேர் ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.வெள்ளையர்களே சங்க இலக்கியம்.சங்கம் மருவிய இலக்கியம்,ஐம்பெருகாப்பியங்கள்,இலக்கணங்கள், அகராதிகள்,சைவ,வைணவ சாத்திரங்கள்,நளவெண்பா பாரதியார் முடிய எல்லாமே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. தேடிக்கண்டறிய முடியாமல் போவதால் அவரவர் இப்போது மொழியாக்கம் செய்யவேண்டும் என்கின்றனர். சால்வைக்கு மேல் படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை தேடத் தெரியாதவர்கள் சந்தைக்க ...
POST: 2012-01-04T14:44:59+05:30
Distraction is the only thing that consoles us from our miseries and yet it is itself the greatest of our miseries-Blaise Pascal
POST: 2012-01-03T13:03:50+05:30
வேதியர்குல வேங்கடராமன் மூட நம்பிக்கையை முறியடிக்கிறார்.எங்கள் ஊரில் வன்னியர் வைத்தியநாதன் திருப்பதிக்கு மூன்று தடவை பதவி விண்ணப்பத்தோடு சென்று வருகிறார்.வேதியர்கள் தான் மூடநம்பிக்கையை வேரறுக்க முடியும்.மற்றவர்கள் எல்லாம் பெரியார் வாழ்க என்று சொல்லிவிட்டு ஆரூடம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்....
POST: 2012-01-03T12:57:12+05:30
யூதர்கள் தனிநாடாக பிரிந்தபோது ஐன்ஸ்டீன்ஐ குடியரசுத்தலைவராக வர அழைத்தார்களாம்.முதுமை காரணமாக என்னால் வர இயலவில்லை என்று மறுத்தார். இந்தியாவிலோ வயது முதியவர்கள் தான் கால் நொண்டியானாலும் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெறுவதற்கு முன் நிற்கிறார்கள்.சகல கலா வல்லவர் என்று மதிக்கப்பெற்ற சர் சி பி அவர்கள் ஐன்ஸ்டீன்ஐ திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1937ல்அழைத்தபோது இசையவில்லையாம். இங்கேயோ கைப்பெட்டியை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக துணைவேந்தர் பதவிக்கு ஏங்கி நிற்கிறார்கள்.விமான நிலையத்தில் நிற்பது ...
POST: 2011-12-29T13:24:28+05:30
உணவானது ஒருவனுடைய நேரத்தை நான்கு பிரிவாகப் பிரிக்கின்றது. 1)காலை உணவுக்கு முன்னுள்ள நேரம் 2)காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையிலுள்ள நேரம் 3)பகல் உணவிற்கும் இரா உணவிற்கும் இடையிலுள்ள நேரம் 4)இரா உணவிற்கும் படுக்கைக்குச்செல்வதற்கும் நடுவிலுள்ள நேரம் அதே மாதிரி ஒரு மனிதனுடைய வேலையையும் நான்கு பிரிவாகப் பிரிக்கலாம் 1)தசைநார்களின் வேலை 2)விரல்களின் வேலை 3)மூளையின் வேலை 4)சமூக வேலை எனவே ஒருவன் விடிந்ததும் உடல் உழைப்புச் செய்ய வேண்டும்.அதன் பின் விரல்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.மூன்றாவதாக மூளை ...
POST: 2011-12-29T12:44:34+05:30
If Congress attempts to decentralize,it would end in disaster.The congress is not in such a healthy condition as to stand a surgical operation now.Decentralization is indeed equivalent to a surgical operation.The congress must therefore remain a historical centrist party.It can never fulfill the purpose of safeguarding the interests or the autonomy of the states in India---The Voice of Wisdom,Autonomy of the States by Rajaji on 2.11.1957 in Swarajya
POST: 2011-12-29T12:17:57+05:30
Bhagavad Gitas first Russian translation was published in 1788. Kalidasas Shakuntala was translated in russian in 1792 Glasov, J.J. and Krishnamurthi, A., Tirukkural - A Book on Virtue, on Politics and on Love, Moscow,1963. Alif Ibrahimov, Tirukkural in Couplets with illustrations, Progressive Publishers, Moscow, 1974.
