POST: 2011-11-29T12:45:49+05:30
உய்வில்லை -நன்றி கொன்ற மகற்கு அண்மையில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பை GV Pappusamy செய்திருக்கிறார்.இது தான் திருக்குறளின் முதல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு என்று எழுதியிருக்கிறார்.நாமெல்லாம் GU Pope என்ற பெயரைத் தான் நினைத்தோம்.இப்போது தான் தெரிகிறது GU Pope,Pappusamy என்ற பெயரில் நம்மோடு வாழந்து கொண்டு இருக்கிறார் என்று...இது நகைச்சுவை அல்ல ! அறிஞர் இலெனின் தங்கப்பா சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்,தமிழறிஞர்,நற்பண்பாளர்.முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் அண்மையில் மொழிப்பெயர்த்து இருக்கிறார்.இதற்கு முன் ...
POST: 2011-11-28T14:12:27+05:30
ஒன்றல்ல கருதுப கோடி பல என்பது திருக்குறள்.ஒரு நாள் மனம் எத்தனை பொருண்மைகளை எப்படியெல்லாம் அலை பாய மனத்தில் புரள்கின்றன என்பதை எண்ணி நாள் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் ஒரு புதிய தொடர் சேர்கிறது என்று இன்றைய இந்து நாளிதழிலில் ஓர் எழுத்துரை இடம் பெற்று இருக்கிறது .கைபேசியே ஒரு நூலாகவும்,படமாகவும்,உரையாடும் ஒலியாகவும் இயலிசை நாடகம் போல மூன்று அடுக்குகளைக் கொண்டு இருக்கிறது.இதனால் கைபேசி ஆறாவது விரலாகிவிட்டது.ஒரு கணம் இது நின்றால் ஒரு பெரிய மருட்சி ஏற்படுகிறது.ஈர்ப்புச்சுட்டிடம் கிடைக்காததால் கைபேசி ...
POST: 2011-11-27T21:35:14+05:30
கண்களைத் திறந்து பார்த்தப்படி இருந்தால்,ஒரு காலத்தில் சிந்திப்பதாகப்பொருள். கண்களைத் திறந்தாலும் கை விரலை அசைத்தபடி இருந்து கணினியைத் திறந்தால் அறிவு பிறக்கிறது என்பது பொருள்....
POST: 2011-11-27T19:06:03+05:30
Tradition and Culture are two different aspects which portrays the full figure of a national spirit.Unfortunately,tradition remains hidden and forbidden,Culture also is in constant repair,day by day we learn and practise newness.In this context to define culture and boasting over heritage creates confusion.The tamil media bears only the name of tamil in certain cases and the whole programmes reveal only the mod mod world.Pure modernism patronized by westernism have attained the prominence.....
POST: 2011-11-25T14:24:42+05:30
கலையுலகம் இப்போது கல்வி உலகத்தோடு இணைந்து ஏறத்தாழ 21 விதமான பிரிவுகளைச் சான்றாக இயல், இசை, ஆடல், ஒப்பனை, ஒலிப்பதிப்பு, புகைப்பட பொலிவு, கலையமைப்பு, அரங்க அமைப்பு, தொழில் நுணுக்கம், எண்ணியல் முறை, ஓவிய உயிரூட்டம் என்று பல்வேறு பரிமாணங்களில் திரை உலகம் மாபெரும் தொழில் நிறுவன அமைப்பாக வடிவெடுத்துள்ளது. ஏறத்தாழ 5 கோடி முதல் 500 கோடி வரை செலவு செய்து திரைப்படம் தயரித்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஏறத்தாழ கல்லூரி மாணவ மாணவியர்கள் எல்லாம் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்களாய் நடிகர் நடிகைகளாக இசைவாணர்களாக ...
POST: 2011-11-24T16:33:01+05:30
கலை உலக வாழ்க்கை என்பது பளிங்குக் கண்ணாடியில் நடக்கும் பரதநாட்டியத்தைப் போன்றது. கண்கட்டி கயிற்றில் நடக்கும் வித்தையாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்று கல்வியும், கலையும், தேசியமும், மொழிப்பற்றும், அறிவாற்றலும் ஒன்றாகக் கலந்து திரை உலகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
POST: 2011-11-24T16:30:09+05:30
அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் அழிந்த போது அவ்வளவு நூல்களையும் கிரேக்க அறிஞர்கள் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டதால் அந்த மொழிகள் வளம் பெற்றன.
POST: 2011-11-23T15:44:12+05:30
Indiscipline is not tolerated-said a CEO in his factory Authoritarianism will not be endured said an anonymous worker in the same factory
