POST: 2012-05-27T23:09:55+05:30

Advertisemnet line against Pizza,Pasta,Burger,Puffs and Chinese food: Few moment on your lips.... Forever on your hips...! அமுதம் உனது அசைந்திடும் வாய்க்கு... அகலும் இடுப்பு நோய்க்கு இடம்தரும்...!

POST: 2012-05-27T23:05:03+05:30

ஆர்வத்தோடு ஒரு புலவன் அரசனிடம் இல்லாமைப்பற்றிய வறுமையைச்சொல்லி ஒரு வாய்க்கு உணவு தந்தாலும் போதும் என்றான்.ஒரு வாய் என்பது அரசனுக்கு காதில் விழாமல் நிமிர்ந்து நின்ற நால்வாயை நிறுத்தினான்.இதற்கு கொடை என்பது பெயரல்ல,கொடை மடம் என்பது பெயர். அதுபோலத்தான் கேட் ...

POST: 2012-05-27T22:50:12+05:30

மொழியென்பது பேசும் மக்கள் வாழும் நிலத்தின் தட்ப வெப்ப நிலைகளால் ஒலிமாற்றம் பெறும். இளம்பருவத்திலேயே ஒலிப்புப்பயிற்சியை ஒழுங்குற கற்றுத்தர வேண்டுமென்று ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள்.இதனை Enunciation and Pronunication என்பார்கள். சோழ நாட்டில் ழ கர ...

POST: 2012-05-26T14:39:32+05:30

இறந்து போனவர்கள் தன்னை பிறர் நினைக்க வேண்டுமென்று விரும்புகிற பழக்கம் இருப்பதால் தான் புதைக்கிறார்கள். பலரின் புதைக்கல்லுக்கு மேலோ எரியூட்டிய இடங்களிலோ இரங்கல் எழுத்துக்கள் இடம் பெறுவதில்லை. இசுலாமிய கடைசி மன்னரின் இறுதி வேண்டுகோள் எழுத்துக்கள் நம் க ...

POST: 2012-05-26T14:19:09+05:30

மியான்மர் என்பதற்கு பர்மா என்பது பெயர். பர்மிய நாட்டுத்தொடர்பு நகரத்தார்க்கு நிரம்ப உண்டு. நகரத்தார் மாளிகைகளின் தூண்கள் எல்லாம் பர்மியத் தேக்குகள் ஆனவை. நகரத்தார் கோயில்கள் பர்மாவில் இருந்ததாக சொல்வார்கள். பர்மிய அகதிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பாரிமுனை ஓ ...

POST: 2012-05-25T14:04:57+05:30

தலைப்பாய்கட்டு தலைமை அமைச்சர் இன்று மியன்மார் செல்கிறார்,உடன்120 பேர் செல்கிறார்கள். செலவை குறைத்துக்கொள்ளுங்கள் என்ற உலக மாநாடு ஜெனிவாவில் நடத்த முடிவு செய்யலாம் என்பது திட்டமாம்

POST: 2012-05-25T13:59:25+05:30

இசுலாம் நாட்டினரின் காலணியில் எண்ணை வளம் தேங்கியிருக்கிறது. கிருத்தவ நாட்டினர் நேற்று கண்டறிந்த கருவிகளோடு முயன்று விற்கிறார்கள். இந்து நாட்டினர் விலை கொடுத்து வாங்குகின்றார்கள் அதுவும் கொரியாச்சீருந்துகளும்,சப்பானிய பொருட்களும் வாய்திறந்து கிடக்கின்ற ...

POST: 2012-05-25T13:48:54+05:30

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் coffee என்ற சொல்லுக்கு குழம்பி என்ற சொல்லை1940 அளவில் செய்தார்.coffee house குளம்பியகம் என்று எழுதும் பொழுது குழம்புதல் என்று பொருள்படுவதால் தமிழ் அறிஞர்களும் பொது மக்களும் இச்சொல்லை பயன்படுத்த தயங்கினர் .சிலர் நகையாடவும் ...