கலைத்திலகம் யோகாவுக்குப் பவள விழா ! கலைத்திலகம் யோகா அவர்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன் . பழகுதற்குப் பரிவும் - இனிமையும் கொண்ட யோகா நம் பெருந்தகை நல்லியாரோடு உலகை வலம் வந்தவர் . ஒளிப்படங்களின் நுட்பமும் - திட்பமும் கலைமாமணி யோகா அவர்களுக்குக் ...
POST: 2022-02-24T09:51:59+05:30
எதிர்காலம் பொற்காலமாகும் ! கடமைச் செம்மல் அண்ணல் காமராஜ் பெற்ற மகத்தான வெற்றி எல்லையில்லாத மகிழ்வைத் தருகிறது . நம் தலைவர் ,திராவிட ஆழ்வார் ஜெகத்தின் அடிச்சுவட்டில் தடம் மாறாமல் செயலாற்றுவதில் உங்களுக்கு ஈடில்லை . அண்ணியார் அனுசுயா அம்மையார் அரு ...
POST: 2022-02-23T07:44:04+05:30
நோகோ யானே கையறு பாடிய கபிலரின் புறப்பாடல் நூற்றுப்பதினாறு. ஓகோ என்று வளரும் உலகத்தமிழிதழ் வரிசையில் நூற்றுப்பதினாறு
POST: 2022-02-22T09:41:58+05:30
தினமணி - பக்கம் எண் : 6 - நாள் : 21 - 2 - 2022 இன்று ( பிப்ரவரி - 21 ) உலக தாய்மொழி நாள் - குறித்து வெளியிடப்பெற்ற சிறப்புக்கட்டுரை மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! முனைவர் ஒளவை அருள் இயக்குநர் மொழிபெயர்ப்புத்துறை தமிழ்நாடு அரசு தாய்மொழி என்ப ...
POST: 2022-02-21T10:03:26+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 41 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் ஈடற்ற பேச்சாளர் இங்கர்சால் ! அறிவியக்கப் போராளியாக ஒளிர்ந்த இங்கர்சால் பகுத்தறிவுப் பிழம்பாகவும் சீர்திருத்தச் சிந்தனை அருவியாகவும் வாழ்ந்தார் . தந்தை பெரியார் செய்த புதுமைகள் ப ...
POST: 2022-02-20T10:02:26+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 97 நானிலம் போற்றும் நாவேந்தர் ஔவை நடராசன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு 1 11.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:- “சமயச் சொற்பொழிவு:- எதி ...
POST: 2022-02-19T12:26:09+05:30
அழியாத மை ! " பொதுநலம் ; எங்கும் எதிலும் பொதுநலம் " என்று இசைச்சித்தர் அவர்கள் பாடிய இனிய வரிகள் தான் என் நினைவில் ஒலித்தது மூன்றாண்டுகளுக்கு முன் அம்மாவின் செல்லப் பெயர்த்தி டாக்டர் குறிஞ்சியின் திருமணத்திற்காக மாமல்லை அருகில் சென்றிருந்த போதும ...
POST: 2022-02-18T09:39:32+05:30
I used to talk to Dr Arul Natarajan,Director Translations, Tamil Development and Information Department,Secretariat about Tamilnadu Government Funding for Translations and one day he asked me to meet Dr Sankara Saravanan of TNTB and asked the same quest ...
POST: 2022-02-17T10:04:38+05:30
அன்னையும் - அண்ணலும் பல்லாண்டு வாழ்க ! அன்னை வசுந்தரா – அண்ணல் தியாகராசன் இருவரையும் எங்கள் நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை. அன்னை வசுந்தராவின் பொன்னொளி வீசும் முகமும் புன்னகை தவழும் பொலிவும் என் கண்ணை மூடினால் அவர்களின் வடிவம் எனக்கு எப்போதும் ம ...
