ஊரவர் கௌவை எருவாக என உவமை காட்டும் அதிகாரம் நூற்றுப்பதினைந்து சீர்நலம் பரவும் செம்மொழித்தமிழின் செழிப்பை நினைக்கும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பதினைந்து
POST: 2022-02-15T10:28:45+05:30
சொல்வயல் - திங்கள் மின்னிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2053 பிப்பிரவரித் திங்கள் 2022 வயல் :3 - விளைச்சல் : 21 பக்கம் எண் 5,6,7. அகராதிக்கலை நாளும் வளர்க ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செங்கோல் ஏந்திய செம் ...
POST: 2022-02-14T10:51:07+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 40 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அரசியல் மரபும் மாட்சியும் ! சென்னை மாநகரில் மயிலையில் உள்ள பாரதிய வித்தியா பவன் சிறந்த கலைக்கூடமாகும் . அன்றாடம் அறிவு நலம் பரப்பும் கருத்தரங்கம் ,ஆடல் ,பாடல் நிகழ்வுகள் - மாணவர் ...
POST: 2022-02-13T09:46:37+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 96 நுண்ணிய நூல் பல கல்! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பின் பொதுத் தேர்வு நிறைவுக்குப்பின், அதே பள்ளியில் பதினோறாம் வகுப்பு M3 பாடப் ...
POST: 2022-02-12T10:45:19+05:30
கண்மதியன் கவிதைகள் தொகுதியிலிருந்து பக்கம் எண் : 101 - 102 . நாவேந்தர் அவ்வை நடராசன் ! மன்னவனே மன்னவனுக் கும்மேல் போற்ற மன்னரவை உயர்ந்து நின்ற தமிழ்மூதாட்டி அன்றிருந்த அறிவார்ந்த அவ்வைப் பாட்டி ! அரசனையும் வாழ்வித்தாள் தமிழ்ப்ப ...
POST: 2022-02-11T09:27:11+05:30
சிற்பி பெற்ற சீர்த்தி ! கவிதை ,உரைநடை , மொழியாக்கம் ,காவியம் ,திறனாய்வு முதலிய துறைகளில் தோய்ந்த தன்னிகரற்ற தொண்டாற்றி வரும் பெருமிதமும் பெருந்தகவும் கொண்ட கவித்திலகம் சிற்பியைத் தேடித் தாமரை விருது வழங்கப்பட்டுள்ளது . ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் என் ...
POST: 2022-02-10T11:55:46+05:30
உகரம் உசேன் எங்கே? நேற்று முன்தினம் கூட உகரம் இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எதிர்பாராதது என்றால், எள்ளளவும் நினைக்கவே முடியாதது நேர்ந்திருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரியைப் போல, கலை வளரும் தலைநகரமாகிய சென்னை மாநகரில், அந்நாளில் புகழ் பரப்பி ...
POST: 2022-02-09T07:44:13+05:30
தக்கார் தகவிலர் என்பதைத் தாங்கிடும் திருக்குறள் நூற்றுப்பதினான்கு எக்காலத்தும் உண்மை வெல்லும் எடுத்துரைக்கும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பதினான்கு
POST: 2022-02-08T10:49:10+05:30
இசைத்தேனருவி மறைந்தது ! தீங்குரலால் திசையெங்கும் புகழ் மிளிர வாழ்ந்த லதா மங்கேஷ்கர் தாம் பாடிய மொழிகளுக்குத் தனித்தனியாக இன்னமுது ஊட்டியவர் . இந்தித் திரையுலகு லதா மங்கேஷ்கரின் குரலுக்கு ஏங்கித் தவித்தது . இந்திய மாநிலங்கள் அனைத்தும் தம் புகழ்க்கம்பத ...
POST: 2022-02-07T10:07:31+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 39 மாற்றுத் திறனாளிகள் நம் மனத்தில் நிற்பார்கள் ! ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அரிதரிது மானிடர் ஆதல் அரிது - மானிடர் ஆயினும் கூன் - குருடு - செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ...
