அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 95 பெண்ணின் பெருந்தக்க யாவுள முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சைவப் பேரொளியாகத் திகழ்ந்த அறிஞர் கே.எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் மரபினரும், வழிமுறையினரும் ஆகிய டாக்டர் ஜே.ஜி. கண்ணப ...
POST: 2022-02-05T09:39:56+05:30
ஒளிவீசிய மணியின் ( போட்டோ மணி ) மறைவு ! இராமலிங்கர் பணிமன்றத்தில் நான் பணியாற்ற தொடங்கிய நாளில் நான் புதுமையான அனுபவங்களைக் கண்டு வந்தேன் . அழைப்பிதழ் வடிவமைக்கும் நண்பர் ஓவியர் ஈசுவரி , சுவரொட்டிகள் வரைந்திடவும் , இரவோடு இரவாக 1000 சுவரொட்டிகளை ஓ ...
POST: 2022-02-04T09:56:10+05:30
பேராசிரியர் மா வே பசுபதி - மறைவு திருப்பனந்தாள் அணி செய்த திலகம் ! சிவந்த மேனியும் - வெற்றிலை மென்றபடி சிவந்த வாயும் , உரைநடை , ஓலைச்சுவடி ,கல்வெட்டு ,புராண இதிகாசங்கள் ஆகிய இலக்கிய வடிவங்களைக் கற்றுத் தேர்ந்த புலமையும் கொண்டவர் . இராமலிங்கர் பணிமன ...
POST: 2022-02-03T09:42:08+05:30
நேற்றை நினைவு- 32 ஆண்டுகளுக்கு முன்பு 25.5.1990 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பரிசு வழங்கும் விழா! இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள், மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் ப ...
POST: 2022-02-02T07:56:05+05:30
நன்றே தரினும் தொடங்கும் அருங்குறள் நூற்றுப்பதின்மூன்றாகும் ; அன்றே முகிழ்க்கும் ஆக்கமான கருத்தள்ளி வீசும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பதின்மூன்று.
POST: 2022-02-01T12:33:03+05:30
இனிய இருபதாண்டுகள் முதுகலைத் தமிழிலக்கியம் முடித்து நான் முதுநிலை ஆய்வு (எம்.பில்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன். பேராசிரியர் வ.ஜெயதேவன் ‘அருந்தமிழில் அயற்சொற்கள்’ என்ற தலைப்பிட்டு ஆய்வேட்டை எழுத ஆர்வமூட்டினார். அவ்வாய்வு முடிந்து, அழகிய ந ...
POST: 2022-01-31T11:09:16+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 38 ஒளவை நடராசன் அகராதிக்கலை நாளும் வளர்க ! தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், இதழியல், அறிவியல் என்று இன்று பலவாறாகப் பெருகியுள்ளன. அந்த வகையில் இலக்கியங்களில் அகராதிக் கலை என்பது இப்போது மகத்தான வள ...
POST: 2022-01-30T11:36:57+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 94 வழிகாட்டும் வான்மதி – டாக்டர் தாரா நடராசன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்மருத்துவர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்களின் துணைவியார், முனைவர் வாசுகி கண்ணப்பன் வ ...
POST: 2022-01-29T10:23:06+05:30
தடுப்பூட்டி தவறாதீர் ! கடல் கடந்து பல்லாயிரம் மைல் தாண்டி இருந்தாலும் என் மகன் - மருமகள் - பெயர்த்தி எப்போதும் எங்கள் கண்ணில் நிற்கின்றனர் . என்ன செய்வதென்றாலும் கண்ணனைக் கேட்டுத்தான் அருள் செய்கிறார் . கண்ணன் வலியுறுத்தியதால் மருத்துவச் செவிலியர் த ...
POST: 2022-01-28T10:50:35+05:30
முரசொலி 28.1.2022 பக்கம் 6 வேழம் வீழ்ந்தது ! கவிவேந்தர் என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற என் இனிய நண்பர் முன்னாள் அமைச்சர் - கழகக் காவலர் வேழவேந்தன் . பச்சையப்பர் கல்லூரியில் நான் முதுகலை பயின்ற போது இளங்கலை வந்து சேர்ந்தார் . பேரறிஞர் அண்ணா கைப்பட ஓ ...
