ஓய்வூதியச் சட்டம் இயற்றப்பட்டு நிறைவடைந்த ஆண்டுகள் நூற்று ஐம்பத்து இரண்டு ஓய்வின்றித் தமிழ் தழைக்க உழைக்கின்ற உலகத்தமிழிதழ் நூற்று ஐம்பத்து இரண்டு
POST: 2022-11-01T10:45:18+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600.001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in வள்ளலார் 200 -விழாத் தொடர்-2 நாள்:01-11-2022, செவ்வாய் மாலை 6-00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் தலைம ...
POST: 2022-10-31T10:10:31+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 77 சீரிய கூரிய தீஞ்சொல் - முனைவர் ஔவை நடராசன் 1942ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியராக எந்தையார் முனைவர் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் பணியாற்றியபோது அப்பொழுது பள்ளிக்கு அப்பள்ளியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு பேரறிஞர் அ ...
POST: 2022-10-30T10:06:08+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -133 வாழ்வாங்கு வாழ்கின்ற விழுப்பம் முனைவர் ஔவை அருள் பேரறிஞர் டி.என் ஷேசாசலம் தன்னுடைய விழுமிய இதழான கலா நிலையத்தில் ஷேக்ஸ்பியர் குறித்தும் அவர் நாடகங்களின் கீர்த்தியைப் பற்றியும் பொன்னால் இழைத்த வார்த்தைகளால் வைர மாலை ...
POST: 2022-10-29T10:27:10+05:30
தென்சென்னை மக்கள் நல அறக்கட்டளை முப்பெரும் விழா அழைப்பிதழ் நாள் 30.10.2022 ஞாயிறு காலை 10 மணி இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம் அண்ணா பல்கலை வளாகம் காந்திமண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை-600 085. அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் ..... ஆண்ட ...
POST: 2022-10-28T10:26:33+05:30
நேற்றைய பொழுது (27.10.2022) வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் காஞ்சிபுரம்,திருவாரூர்,மதுரை என வெவ்வேறு இடங்களில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நடைபெற்ற பன்னிரு தமிழறிஞர்களைப் போற்றிய இலக்கியக் கருத்தரங்கம் தலைமையுரை : கூ.வ.எழிலரசு, மேனாள் இயக்குநர், தமிழ ...
POST: 2022-10-27T11:12:29+05:30
முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன், அய்யாவு குடியிருப்பு, சென்னை - 29. பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி அவ்வை அவர்களுக்கு, பணிவான வணக்கம். தங்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டுகிறேன். நீங்கள் எல்லோரும் பெரும் பொக்கிஷம். பாதுகாக்க மக்கள் இருக்கிறார்க ...
POST: 2022-10-26T10:16:35+05:30
போரில் முனைந்து தாக்கும் பீரங்கி எம் ஐ ஜி நூற்று ஐம்பத்து ஒன்று பாரில் பலர் போற்ற உலா வரும் உலகத்தமிழிதழ் நூற்று ஐம்பத்து ஒன்று
POST: 2022-10-25T10:06:13+05:30
பெரும்புலவர் காசுமான் அவர்களின் புலமையும் மாட்சியும் எந்நாளும் போற்றுவோம்... எந்தையார் பாராட்டும் உயரிய நண்பர் , தமிழ் நாடு அரசின் கபிலர் விருது பெற்று எந்தையாரை அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்த பொழுது ஒளிப்படம்(22.2.2019) சில ஆண்டுகளுக்கு முன்பு புலவ ...
POST: 2022-10-24T10:30:01+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 76 முத்தமிழறிஞர் கலைஞர் முத்தமிழுக்குச் சூட்டிய மகுடங்கள் முனைவர் ஔவை நடராசன் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாட்டின் அரசியல், சமுதாய வரலாற்றில் மட்டுமன்றித் தமிழ் வளர்ச்சி வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர். இருபத ...
