POST: 2022-10-23T12:48:40+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 132 அருளால் உடனீந்த தேர் முனைவர் ஔவை அருள், அன்னைப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் அமைந்த மொழித் துறையில் அவரின் நேரடி வழிகாட்டுதலின் பேரில் 1989 முதல் 199 ...

POST: 2022-10-22T10:33:09+05:30

செய்திப்பரல் தினமணி பக்கம் 11 சனிக்கிழமை, 22 அக்டோபர் 2022 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா சென்னை, அக். 21: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...

POST: 2022-10-21T10:26:57+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113. தொ.பே. 044-22542992. www.ulakaththamizh.in நிறுவன நாள் விழா அழைப்பிதழ் நாள் திருவள்ளுவராண்டு 2053. ஐப்பசி - 4, 21.10.2022 - வெள்ளிக்கிழம ...

POST: 2022-10-20T11:04:41+05:30

ஆயிரம் நன்றி உறவேட்டில்(Facebook) உறவாடும் உள்ளங்கள் இசைத்த பிறந்தநாள் வாழ்த்தின் மகரந்தம் என் மனத்தில் மகிழ்ச்சி மழை பொழிய வைத்தது; வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு என் நெஞ்சில் வழிகின்ற தேன் துளிகளை என் மீது வீசிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி அருள்

POST: 2022-10-19T07:28:52+05:30

பல்விசைக்கருவி கொண்டு இசைக்கும் விவிலியப்பாடல் அடுக்கு நூற்று ஐம்பது. நல்லிசை நாதமாக நல்லுலகம் பாராட்டும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று ஐம்பது

POST: 2022-10-18T09:48:17+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2022 - 2023 அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2053. ஐப்பசித் திங்கள் - 1. 2 நாள் : 18.10.2022 (செவ்வாய்க்கிழமை), 19.10.2022 (புதன் கிழமை) இடம் ...

POST: 2022-10-17T11:14:15+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 75 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அன்னச் சேவலுக்கு அனுப்பிய தூது ! பேசுமொழி தமிழ்மொழி என்றதாலும்; பேசியவர் பிசிராந்தைப் பெருமகனார் என்றதாலும் மாசு மறுவின்றி இனி ஆட்சி நடக்குமென மன்னன் உறுதிமொழி தந்ததோடு தந்த ...

POST: 2022-10-16T11:42:24+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 131 உரைவேந்தரும் இலக்கியப் பணியும் முனைவர் ஔவை அருள், முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகரிலிருந்து 13.10.1986 அன்று அருளுக்கு எழுதிய கடித சுருக்கம். “ஒரே English atmosphere-ல் என்னைத் தவிர ...

POST: 2022-10-15T12:26:11+05:30

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொ.பே.: 044 - 40214100 திருக்குறள் விழா 2022 மாணவர் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2053, புரட்டாசி 29 ஞாயிற்று ...

POST: 2022-10-14T08:49:27+05:30

ஒளிப்பட உலா தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் மாமணி இராமலிங்கம் அவர்களின் 90 அகவை நிறைவு விழாவில் 9.10.2022 அண்ணா நகர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பெருமிதமடைந்தேன்.