Yday evening attended the Book review function of Akash Kapurs India Becoming and the event was well organized and session was interesting and refreshing.Regd the Book cover he said it was not his choice-Ambassodar and Stars/Stripes and its credit is to P ...
POST: 2012-11-05T14:06:09+05:30
Hindi was accepted as the official language of the Union of India on 14.9.1949 in Article 343 of the Indian Constitution effective from 26.1.1950.However,for a period of 15 years from the commencement of the Constitution,English was to continue in use for ...
POST: 2012-11-05T13:58:27+05:30
The earliest Hindi-English Dictionaries was compiled and printed 1) A Dictionary of Hindustani Language-London-1773 2) A Dictionary:Hindustanee and English-Calcutta-1808 3) A Dictionary:Hindustani and English-London-1817 4) A Dictionary: Hindustani and En ...
POST: 2012-11-04T17:28:46+05:30
தொடக்க நிலையில் ஏழாண்டுக்குள் முதல் மூன்று வகுப்புக்குள் நினைவுப்பதிவு பிள்ளைகளுக்கு பசுமையாக அமையும். நம்முடைய மாணவச் செல்வங்களைப்போலவே அயர்நாட்டு மாணவர்களும் வலது கை பழக்கத்தையும் கணக்கு நுணுக்கத்தையும் இயல்பாக அறிகிறார்கள். மழலையர் பள்ளிக்கூடங்கள் மல ...
POST: 2012-11-04T00:26:44+05:30
இன்று மாலை ஆந்திர வளாகத்தில்(Andhra Club)கணித்தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இயக்குனர்களான பொறிஞர் பொன்னவைகோ,பொறிஞர் சங்கரநாராயணன் அவர்களோடு இந்நாளைய இயக்குனர் பொறிஞர் நக்கீரன் கணித்தமிழ்ச்சங்கத்தின் இலக்கு,ந ...
POST: 2012-11-03T14:02:31+05:30
இன்னறைய குடியரசுத்தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் எங்கள் குடும்பம் ஆசிரியர் தலைமுறையைச்சார்ந்தது என்று கூறியதோடு தானும் ஆசிரியராகவே மாற விரும்பியதாக நெகிழிந்து குறிப்பிட்டுள்ளார். இளம் பருவத்தில் தாய் தந்தையர் அன்றி உலகியியலைப்பற்றி ஒன்றும் தெரியாத ...
POST: 2012-11-01T20:13:59+05:30
Today afternoon spoke in English amidst Odisha and Bengaluru Jawahar Bal Bhavan School students who had performed their cultural dances in Museum Theatre on hehalf of National week celebrations conducted by Culture Department of Tamilnadu Government. Ev ...
POST: 2012-10-31T04:28:11+05:30
நேற்று மாலை ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் மறைமலை அவர்களும் என் தந்தை ஔவை அவர்களும் Interantional Academy of Tamil Research (IATR) அமைப்பின் வழியாக உலகத் தமிழ் மாநாடுகளை தொடங்கி வைத்த பேராசிரியர் தனிநாயக அடிகாளாரின் நூற்றாண்டு விழாவின் தொடக்க ...
POST: 2012-10-30T15:52:17+05:30
இராவணன் ஓர் இணையற்ற வீரன் என்று பஞ்சாபிய ஆதி மக்கள் தம்மை வான்மீகியின் வழி முறையினர் என்று சொல்லிக்கொண்டு இராவணனை வழிபடுகின்றனர்.அதே நேரத்தில் பஞ்சாபிய சிந்தனையாளர் மன்மோகன் சிங்கு இராவண உருவப்பொம்மையை வீழ்த்தி வில்லை வளைத்துக்கொண்டிருக்கிறார். இராமனக் ...
POST: 2012-10-29T21:22:20+05:30
இன்று மாலை எழுமூரிலுள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் அரசு குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களுக்கு ஆட்சித்தமிழ் பயிலரங்கத்தில் கலைச்சொல் நுணுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்
