நான் செய்தது குற்றமில்லை என்று நக்கீரன் வாதாடினாலும்,சில நேரங்களில் நெற்றிக்கண் திறக்கும் போலத் தெரிகிறது.
POST: 2014-09-29T13:35:45+05:30
Dr avvai natarajan when you speak the words pour like an avalanche.vanquishing those who were vain enough to stand before you.admirable impeccably magnificent a resounding Niagara such is the appreciation of your talent all over the world that resonates a ...
POST: 2014-09-28T20:01:26+05:30
When necessary bend like a willow. When necessary stand unbending like an oak.
POST: 2014-09-27T10:25:06+05:30
சொல்வன்மை அதிகாரத்தில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமைத்து என்பதனை விரித்துப் பொருள் விளக்கும் போது அக்குணங்களாவன வழுவின்மை,சுருங்குதல்,விளங்குதல்,இனிதாதல்,விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின என்று காட்டும் பரிமேலழகர் தம் உரையையும் அவற்றுக்குச் சான்றாகுமாறு வர ...
POST: 2014-09-26T09:59:18+05:30
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் சிறிது ஈயப்படும் என்று எவ்வாறு பொருந்தும் என்று தாமே வினவிக்கொண்டு அதற்கு விடை கூறும் நிலையில் .வயிற்றுணவு மிகுமானால்,இடையூறு உண்டாகும் என்று நினைத்தார்.ஆகவே வயிற்றுணவு பெரியதாய வழி- வயிற்றுணவு மிகு ...
POST: 2014-09-25T07:47:56+05:30
தமிழ் தொன்னூல்களுக்கு உரைகண்ட ஆசிரியருள் நுண்மான் நுழைபுலச்செல்வராய்,தமிழ் மரபோடு வட நூல்மரபும் பல்வேறு சமய நுண் பொருள்களையும் மருந்து நூல்,பொருள் நூல்,உலகியல் நிலைகளையும் நன்குணர்ந்த சான்றோராய் விளங்கியவர், பரிமேலழகர்.திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையே த ...
POST: 2014-09-24T09:32:26+05:30
தமிழ் மொழிக்குப் பெருமை நல்கும் நூல்களில் தொல்காப்பியம்,திருக்குறள் என்ற இரு நூல்கள் தலைசிறந்தனவாகும்.தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எண்ணமும் உணர்வும்,ஒழுக்கமும் வாழ்வும்,பண்பாடும் கலையும் மிளிரும்.இலக்கியப்பாங்கை உ ...
POST: 2014-09-23T06:56:37+05:30
தமிழர் தந்தை,தினத்தந்தி நிறுவனரின் 110 வது பிறந்த நாள் இலக்கியப்பரிசளிப்பு விழா 27.9.2014, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு,சி பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது தமிழ்க்கடல் ஔவை நடராசனார்க்கு,மாலை 6 மணிக்கு இராணி சீதை மன்றத்தில்,சென்னைப்பல்கலைக்கழக மாண்பமை த ...
POST: 2014-09-22T08:36:24+05:30
திசை எட்டும் திருவள்ளுவர் சிலைகளைத் திருக்குறள் நெறியைக் கடல் கடந்த நாடுகளிலும் நிறுவி உலக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பது அண்ணல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் தனி விருப்பமாகவும் உலகத்தமிழ்ச் சங்கத்தின் உயரிய ந ...
POST: 2014-09-21T09:29:30+05:30
நம் குற்றங்கள் எத்தனை எத்தனையோ! அதன் சிகரம் இதுதான் முத்துச்செல்வங்களை, வாழ்வின் நீருற்றுகளை, மழலை மலர்களை நாம் மறப்பது சரியோ! இன்று வளரும் எலும்பினை, இன்று செழிக்கும் செந்நீரை, இன்று அரும்பும் அறிவை இன்று பூத்த இம்மலரைக் காப்பதென உறுதி கொள்க! ந ...
