குடுகுடுப்பைக்காரன், ஆலமரத்தின் கீழ் தொழில் செய்த ஊதுளைக்காரன், பூம்பூம்மாட்டுக்காரன், குறி சொல்லும் குறத்திகள் இவர்கள் எல்லாம் சிற்றூர்ரில் இல்லையே,பேரூரில் பெயர் மாற்றிக்கொண்டு எந்த வேடத்தில் இருக்கிறார்கள் என்று தேட வேண்டுமே! அப்படித்தான் கொச்சைசொற்கள ...
POST: 2014-10-13T17:28:09+05:30
சிற்றூரில் கொல்லைபுறத்தில் மணக்கும் மல்லிகையும்,பேரூரில் மாளிகையில் வளரும் மல்லிகையும் மணத்தில் வேறுபடுவதில்லை.சிற்றூர்த் தமிழ் நீர் ஊற்றுவார் இல்லாததால் அங்குமிங்கும் படர்கிறது.இது கொச்சைத்தமிழ் -நாட்டுபுறத்தமிழ்.பாட்டுத்தமிழ் வளர்ப்பவர்கள் மெல்ல மெல்ல ...
POST: 2014-10-08T22:48:29+05:30
Attended the double tenth day reception hosted by taiwan chennai chapter consul general Mr frank Cheng ming Len reception this evening.heard the invigorating speeches of Mr murari ias retd and dr rajaram ias secretary to tamil culture and information dept ...
POST: 2014-10-07T15:17:09+05:30
There is a theory,in linguistics,which states that a child is born with a gift for all the languages in the world and is only trying to probe which one of these languages,it should speak.
POST: 2014-10-06T11:08:52+05:30
இந்திய நாடு உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சியை நடத்துகிற நாடு.இது தோற்பதும் உண்டு,வெல்வதும் உண்டு. வென்றதற்கு சான்று இந்திரா காந்தி மீண்டும் வந்தது. தோற்றதற்கு சான்று விருது நகரிலேயே பச்சைத்தமிழர் காமராசர் தோற்றது.
POST: 2014-10-05T21:39:30+05:30
முற்றும் உணர்ந்த அந்த மூதறிஞர் தொடர்ந்து அன்பு குடும்பம் வணிகம் கடமை நம்பிக்கை என்ற தலைப்புகளில் பேசி வந்தார்.ஆமாம்,கடவுளைப் பற்றி எப்பொழுது பேசப்போகிறீர் என்று ஒருவர் கேட்டார்.இதுவரை நான் என்ன பேசினேன் என்று திருப்பிக்கேட்டார். அவர் தான் கலில் ...
POST: 2014-10-04T11:10:53+05:30
ஈரோடு தமிழன்பனுக்கு எண்பது வயது என்றால் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அந்த ஒல்லி உடலும்,ஒளி உமிழ் சொற்களும் எங்களால் மறக்க முடியவில்லை.என் அண்ணனையும் என்னையும் தூக்கிச்சுமந்த அந்த தோள்களும் ஜெர்ரி,ககாரின் என்று எங்களை அழைப்பதையும் நாங்கள் மறக்கவே முடிய ...
POST: 2014-10-03T12:57:04+05:30
பொருட்செல்வம் வாணிகத்தில் வளர்வது;அருட்செல்வம் வாழ்வியலில் ஓங்குவது! பொருளுடையார் அருளுடையார் ஆவதில்லை.இரு வேறு திரு இணைந்த பெருமித உரு தான் அருட்செல்வர் பொள்ளாச்சி ந மகாலிங்கம் அவர்கள்.காந்தியடிகள் ஒரு கண்,வள்ளலார் மற்றொரு கண் என்று வாழ்ந்த பெருந்தகை.அண் ...
POST: 2014-10-02T13:47:04+05:30
நா பாவும் நாட்டுடமையும் நா பா எழுதிய சத்திய வெள்ளம்,பல்கலைக்கழக(மல்லிகைப்பந்தல்) வாழ்வுப்பற்றிய நெடுங்கதை.ஒரு கல்லூரியிலும் பயிலாத நிலையில் தன் கற்பனைச்செறிவு களிநடம் புரிய,நா பா வரைந்த கதையோவியம்.மணிபல்லவம்,பொன்விலங்கு எழுதிய போது தமிழும்,கற்பனையும் த ...
POST: 2014-10-01T04:35:17+05:30
Every man that comes into the world is subject to dissolution.when we have passed away.God alone survives,unchangeable.whatsoever comes to the feast of life,must,before it is over,drink from the cup of death...how much better it is to die with honour than ...
