POST: 2019-07-31T10:33:38+05:30

அழுத கண்ணீரோடு ! ================== பெருந்தகை விஜயன் அவர்கள், திருச்சியின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பெருமகன் திரு.இரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களால் 1998 ஆம் ஆண்டு மலேசியா தொழில் முனைவர் குமாருக்கும் எனக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். விஜயன் ...

POST: 2019-07-29T09:10:39+05:30

தினமணி நாளிதழில் 26.07.2019 அன்று இடம் பெற்ற கட்டுரை ********************************************************************** சிந்தை கவர்ந்த சிகாகோ மாநாடு =============================== உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் தனிநாயக அடிகளாரின் தன ...

POST: 2019-07-28T10:41:55+05:30

அங்கேயும் ஓர் அருள் ====================== பெரும்பாலும் என்னோடு பணியாற்றியவர்கள் நான் மாறினாலும் அவர்கள் மாறியதில்லை . என்னிடத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் காரோட்டியவர் இளவல் தனராஜ் . ஒல்லியான உடலும் ,ஒடிந்து விழுகிற சாய்வும் கொண்ட தனராஜ் பரிவு கொண்டவ ...

POST: 2019-07-26T10:02:34+05:30

திரு.சாய் சேஷன் வேண்டுகோளுக்கிணங்க, ====================================== "செம்மொழி என்னும் போதினிலே...!" கட்டுரையின் இந்தி மொழியாக்கம்... ====================================== शास्त्रीय भाषा का नाम लेते ही... डॉ. अव्वै नटराजन, पूर्व उपकुलपति, तमिल ...

POST: 2019-07-25T10:12:42+05:30

நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் ! =============================================== (வாழ்த்து - 172) If this article can be done in Hindi, you will impress the Hindi poet in him of the HRD Minister. ----- Mr.Sai ...

POST: 2019-07-24T10:08:34+05:30

நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் ! =============================================== (வாழ்த்து - 171) Very nice. ----- திரு.மணிகண்டன், பேச்சாளர்.

POST: 2019-07-23T10:09:46+05:30

நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் ! =============================================== (வாழ்த்து - 170) கட்டுரை. தமிழ் ஆசானின் பேரவாவை நயமாக எடுத்துக் கூறுகிறது. ----- திருப்பூர் சிவசங்கர்.

POST: 2019-07-22T10:15:14+05:30

நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் ! =============================================== (வாழ்த்து - 169) அற்புதமான பதிவு. காலத்தின் தேவை. ---- முனைவர் கோ.விசயராகவன். இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு ...