POST: 2020-06-26T09:10:05+05:30

=============================================== தினமணி நாளிதழில் 21.05.2020 அன்று "நோய்த்தொற்றும் ஷேக்ஸ்பியர் சிந்தனையும்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம். =============================================== Views of Shakespeare on ...

POST: 2020-06-25T10:10:01+05:30

ஔவை-85 ••••••••••••••••• மனத்திற்கு இனியவர் – மாமனிதர் ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• (திரு.இரா.கண்ணன் அவர்களின் ஆங்கில வாழ்த்துரையின் தமிழாக்கம்) எனது முதல் தெய்வமாக நான் கருதுகிற வழக்கறிஞர் திரு. தி.ராமலிங்கம் 1980-81களில் என்ன ...

POST: 2020-06-23T10:33:05+05:30

https://youtu.be/lOA0C4IVeH4 அருளின் குரல் வரிகள் ........................................... மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! ================================== இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ...

POST: 2020-06-22T09:36:22+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (22.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 40) ‘‘எளியோர் கண்ணீரைத் துடைப்பதில் இறைவன் இருக்கிறான்..!’’ ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் நூற்றிரண்டு ஆண ...

POST: 2020-06-21T10:13:38+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (21.06.2020) கட்டுரை 13. அருந்தமிழும் அன்றாட வழக்கும் மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! - முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= உரையாசிரியர் வை.ம ...

POST: 2020-06-20T10:23:47+05:30

" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில் மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமி அவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கி வருகின்ற வாரி ...

POST: 2020-06-19T10:31:42+05:30

ஔவை - 85 ••••••••••••••••••• என் முதல் சந்திப்பு ஔவை நடராசன் அவர்களுடன்... -----புலவர் இளஞ்செழியன் கரந்தையில் படித்த போது கவிப்பொன்னி வளவன் என்னை சரபோஜி கல்லூ ரிக்கே வாவென அழைத்துச் சென்றார்! வரவேற்றார் ஔவை! அன்னார் வாயினில் வந்த வார்த்தை சுரமென இனித ...

POST: 2020-06-18T10:52:52+05:30

ஔவை 85 ஔவையின் அன்பு மொழியில் ______________________ கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், கலைமகள் ஆசிரியர் இனிக்க இனிக்க பேசக்கூடியவர் அறிஞர் ஔவை நடராசன். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா நடத்தும் வள்ளலார் விழாவில் இவரை நான் பலமுறை சந்தித்திருக்கிற ...