POST: 2020-07-16T10:15:41+05:30

தினமணி நாளிதழில் 13.07.2020 அன்று வெளியான கட்டுரை பல்கலைக்கழக பெருமை ==================== அமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறந்த எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சன். அமெரிக்கர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த குணநலங்களான தன்னம்பிக்கை, கடமையுணர்ச்சி, விடுதலை வேட் ...

POST: 2020-07-14T11:43:51+05:30

https://youtu.be/qD63dDApiPc அருளின் குரல் வரிகள் ================= காதலோ காதல். பாரதியார் குயிலின் காதல் கதையைத் தொடர்கிறார். நான்கு நாட்கள் கழித்து சந்திப்பதாகச் சொல்லி குயில் மறைந்ததும் பாரதியாரின் மனம் பேதலித்தது. தான் கண்ட காட்சி கனவா இல்லை நி ...

POST: 2020-07-13T09:53:26+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (13.07.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி -43) ======================================== சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் கிடைக்கும் =============== ...

POST: 2020-07-12T10:33:51+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (12.07.2020) வெளியான கட்டுரை 16. அருந்தமிழும் அன்றாட வழக்கும் ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..! - முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= ...

POST: 2020-07-11T09:02:42+05:30

நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு ! ======================================== கருந்தாடியும், செம்மேனியும், காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர். ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உ ...

POST: 2020-07-10T10:28:58+05:30

கலைமகள் - ஜுலை 2020 வெளியான முனைவர் ஔவை நடராசன் கட்டுரை வள்ளலார் செய்த புதுமைகள் ======================= அருளாளர்கள் வாழையடி வாழையாக வருவதுண்டு. திருவள்ளுவர் முதலாகத் தோன்றிய சான்றோர் தாம் பெற்ற அருளார்ந்த அருளின்பத்தைத் தாமே துய்த்து மகிழாமல் உலகத்து ...

POST: 2020-07-09T11:30:28+05:30

செங்கோல் மன்னர் - சிந்திய கண்ணீர் ! ================================== தமிழியக்கமாகவே வாழ்ந்த தனிப்பெரும் கவியரசர் புரட்சிப் பாவேந்தரின் மரபுக் கொடியை உயர்த்திப் பிடித்த அண்ணல் கவியரசர் மன்னர் மன்னன் மறைந்தார் என்ற செய்தி, மனத்துயரை ஆறுதல் கொள்ள முடி ...

POST: 2020-07-07T12:02:03+05:30

https://youtu.be/l-aMH4WbYp0 அருளின் குரல் வரிகள்! ==================== குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண் ...