POST: 2025-08-28T08:59:45+05:30

சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கியத்துறை மற்றும்

தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் நடத்தும் தமிழ் வார விழா ஒருநாள் ஆய்வரங்கம்

தமிழ்நாடு அரசு

தமிழ் இலக்கியம் போற்றுவோம் –

பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகள்

தொடக்க விழா

வரவேற்பு

: முனைவர் கோ. பழனி
பேராசிரியர் – தலைவர்,
தமிழ் இலக்கியத்துறை

தலைமை : முனைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங்

பேராசிரியர் – தலைவர், ஆங்கிலத் துறை

உறுப்பினர் ஆட்சி மன்றக் குழு,

துணைவேந்தர் பொறுப்புக் குழு

சென்னைப் பல்கலைக்கழகம்

சிறப்புரை :

வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம், சென்னை

வாழ்த்துரை

: முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை

முனைவர் ய.மணிகண்டன்

பேராசிரியர் – தலைவர், தமிழ் மொழித்துறை

நிகழ்ச்சித் தொகுப்பு

செல்வி அ. சுஜாதா

நன்றியுரை செல்வன் கி. கார்த்திக்

முதுகலை இரண்டாமாண்டு

முதுகலை இரண்டாமாண்டு

: 26.08.2025

இடம் :

பவள விழாக் கலையரங்கம் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை – 600 005.

நேரம்: முற்பகல் 10.30 மணி

அனைவரையும் அழைக்கின்றோம்

துறைத்தலைவர், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *