POST: 2025-08-25T11:21:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
மற்றும்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
இணைந்து நடத்தும்
தமிழாசிரியர் – மாணவர் இலக்கிய, இலக்கணப் பயிற்சிப் பட்டறை

22.08.2025 | ~ 10.00 மணி
சாராபாய் கலாம் திரையரங்கம் குமரகுரு வளாகம்

அழைப்பிதழ்

தொடக்கவிழா

வரவேற்புரை :
முனைவர்
இரா. அன்பரசி
துணை இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை. கோயம்புத்தூர்

முன்னிலையுரை:
தீபேஷ் சந்திரசேகரன்
முதல்வர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்

தலைமையுரை
திரு. பி.கே.கிருஷ்ணராஜ :
வாணவராயர்
தலைவர், குமரகுரு கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர்

நோக்கவுரை :

முனைவர்
ஒளவை ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை சென்னை

சிறப்புரை :
திருமதி கவிதா IRS
கூடுதல் ஆணையர்
வருமான வரித்துறை, சென்னை

வாழ்த்துரை

கலைமாமணி
மரபின்மைந்தன் முத்தையா
தமிழ்ப் படைப்பாக்கத் துறை ஆலோசகர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்

தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
சாராபாய் கலாம் திரையரங்கம்
அமர்வு -1
12:00-01:00
தமிழின்தொன்மை
திரு. த. இராஜாராம்
பட்டிமன்றப் பேச்சாளர், நாகர்கோவில்

அமர்வு -2 02:00-03:00
பள்ளித்தலமனைத்தும்

முனைவர் ஜானகிராஜா
உதவிப்பேராசிரியர் பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர் மாவட்டம்

மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

விவேகானந்தர் அரங்கம்

அமர்வு -1
12:00-01:00
காண்டீபம் எழுக

கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா

அமர்வு -2 02:00-03:00
தமிழோடு விளையாடு வினாடி- வினா
அமர்வு -3
03:00-04:00
கல்லூரி வளாகத்திற்குள் சிற்றுலா
04:00-05:00
நிறைவுவிழா
நன்றியுரை

முனைவர் ச.மரகதமணி
இணைப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ்ப் படைப்பாக்கத் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *