பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர்
சென்னை கம்பன் கழகத்தின் தலைவர்
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
நயவுரை நம்பி அவர்களை 15.8.25 வெள்ளிக்கிழமையன்று அடையாறு இல்லத்தில் காலை 8 மணியளவில் சந்தித்து 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து மகிழ்ந்தேன்.

Add a Comment