அமுதசுரபி – சனவரி மாத இதழ் -1.1.2022 பக்கம் எண் : 8
நூலேணி
அண்மையில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பி எஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புலவர் தி வே விஜயலட்சுமி எழுதிய ” சமுதாயச் சிந்தனைகள் என்ற நூலும்
” உஷா மகாதேவன் எழுதிய ” ரோஜாவின் கவிதைகள் ” என்ற நூலின் மொழிபெயர்ப்பான ” போயம்ஸ் ஆப் ரோஜா ” என்ற நூலும் வெளியிடப்பட்டன .
முனைவர் கோ பெரியண்ணன் ,
லேனா தமிழ்வாணன் ,
முனைவர் ஒளவை அருள் ,
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ,
முனைவர் வாணி அறிவாளன் ,
கவிஞர் விஜயகிருஷ்ணன் ,
முனைவர் இதயகீதம் இராமானுஜம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

Add a Comment