மூன்று தலைமுறையின் முகங்கள் !
======================================
ஒளவைத் தாத்தாவின் நூலை
மகன் ஒளவை நடராசன் வெளியிடப்
பேரன் ஒளவை அருள்
பெற்றுக் கொள்கிறேன்.
நாள் : 10.01.2019 (வியாழன்)
நேரம் : மாலை 03.30 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.

Add a Comment