அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-10
சேக்ஸ்பியர் மீது நான் கொண்டுள்ள அளவுகடந்த ஈடுபாட்டினை, பிரிட்டனின் பலவண்ண வரலாற்றின் பாலோ, பேரரசாக உயர்ந்தது குறித்தோ, பிரித்தானிய நாகரிகத்தின் மேலெழுந்தவாரியான பெருமைகளின் பாலோ பெரும் மதிப்புக் கொண்டுவிட்டதாகக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பெரும்பாலும் அப்படித்தான் கருதப்படுகிறது. நான் சேக்ஸ்பிரை மட்டிலிலுமே ஆராதிக்கிறேன்.

Add a Comment