அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-4
பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலுக்குரிய பல்வேறு புலங்களில் ஆளுமை செலுத்துகின்ற மாமனிதர்களின் தகைமையினை நானறிவேன். அவர்களுடைய சாதனைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை.ஆனால், சேக்ஸ்பியர் என்று வரும்பொழுது அனைத்து ஒப்புமைகளும் மறைந்துவிடுகின்றன.

Add a Comment