POST: 2012-01-19T16:18:01+05:30

மானிப்பாயில் பிறந்து, கொழும்பில் வாழ்ந்து சிங்கப்பூரில் குடியேறியுள்ள சத்யா இப்பொழுது தமது மகள் தர்ஷனாவின் பல்கலைக்கழகப் படிப்புக்காக தனது சீக்கிய இனத்தைச் சேர்ந்த கணவர் அமெரிகா சிங்குடன் ஆஸ்திரேலிய நகரமாகிய Brisbane இல் தற்காலமாகத் தங்கியிருக்கிறார். இவர் ஓர் ஆங்கில மொழி நாவலாசிரியர், இவர் எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் Amazon இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆங்கிலத்தில் ஆன்மிக விஷயங்களை அற்புதமாக எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *