POST: 2025-08-20T10:48:43+05:30

புறத்தூய்மை நீரான் அமையும்... எனத் தொடங்கும் வாய்மையின் குறள் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு தமிழ்த்தூய்மையால் அறிவாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு

POST: 2025-08-19T08:25:03+05:30

தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 79ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளை (15.8.26) முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்துக் கொடியேற்றிப் பறக்கவிட்டுப் பூ மாரி பொழிந்து அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்வும் இனிதே நடைபெற்றது.

POST: 2025-08-18T08:00:57+05:30

வி ஜி பி விஜிபி நிறுவனர் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 89 ஆம் பிறந்தநாள் விழா நாள்: 15.08.2025 | வெள்ளிக்கிழமை இடம்: வள்ளுவர் கார்டன்ஸ் விஜிபி ஹெரிடேஜ், ஈஞ்சம்பாக்கம். மாலை 6 மணி சிறப்பு அழைப்பாளர் முனைவர் ஔவை அருள் அவர்கள் இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை

POST: 2025-08-17T11:39:10+05:30

எந்தையாரின் இனிய நண்பர்- பொற்றாமரை நாயகர்! அரிய பண்புகளின் உறைவிடம். அடுத்தவர் மீது பரிவு காட்டும் நிறைகுடம். தொண்டு செய்யவே வாழ்வைத் தனிமையாக்கிக் கொண்ட தவம். எவரிடமும் பகை கொள்ளாத தோழமை! புலவர்களை அரவணைத்த பொற்றாமரை! ஈடில்லாத் திலகம் திரு இல கணேசன்(16.2.1945-15.8.2025) அவர்களை இழந்து விட்டோமே என்ற செய்தி வருத்தமளிக்கிறது. ஒரு முறை திரு இல கணேசன் அப்பாவிடம் தனக்கு ஒரு தனிநிலை உதவியாளர் வேண்டும் என்று கேட்டார் . அப்பா என்னை அழைத்து உடன் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் . என்னுடன் யூ ...

POST: 2025-08-16T09:14:14+05:30

செய்தி வெளியீடு எண்: 1513 நாள்: 04.07.2025 செய்தி வெளியீடு தகைசால் தமிழர் விருதிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு - சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். வளர்ச்சிக்கும் பெரும் தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டா ...

POST: 2025-08-15T08:36:59+05:30

செய்தி வெளியீடு எண்: 1883 நாள் : 13.08.2025 அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் (13.08.2025) வெளியிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கர் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர். நம்மை முன்னேறவிடாது இறுகப் பிடித்து இன்னல்கள் பல விளைவிக்கும் சாதி எனுங்கோட்பாட்டை ...

POST: 2025-08-14T09:13:32+05:30

அம்மா - நினையாத போவதில்லை 1 தினமணி - 14 8 2025 பக்கம் எண் : 3 நினையாத போதில்லை ! மருத்துவமாமணி தாரா நடராசன் (15.7.1932 14.8.2020) ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கண்ணன்| அருள் | பரதன் 2 THE HINDU - 14 8 2025 PAGE NUMBER : 6 No day passed without your remembrance DR. TARA NATARAJAN (15.7.1932-14.8.2020) FIFTH ANNIVERSARY KANNAN | ARUL | BHARATHAN 3 மக்கள் குரல் - 13 8 2025 பக்கம் எண் :12 நாளும் தாங்கிய தாயே ! மருத்துவமாமணி தாரா நடராசன் ஒளி: 15.7.1932 நிழல் : 14.8.2020 ...

POST: 2025-08-13T10:20:46+05:30

பொன்செய் வள்ளத்துப் பால்கிழக்(கு) இருப்ப, எனத் தொடங்கும் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஏழு கண்கவர் வண்ணக் காட்சிப் படங்களுடன் கருத்துவளமுள்ள கட்டுரைகளை வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஏழு

POST: 2025-08-12T11:31:02+05:30

தினமணி 12.8.25 செவ்வாய்க்கிழமை நடுப்பக்கட்டுரை பக்கம் 8 அறிவின் அமுதூற்று 'நூலகம்!' ஔவை அருள் இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் ...