வியாழக்கிழமை (31.7.25) அன்று மதியம் 2.30 மணி அளவில் கோவை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் அன்பரசி மற்றும் உதவியாளர் திருமதி சுகந்தி இருவரையும் சந்தித்து அலுவல் பதிவேடுகளை பார்வையிட்டும் திட்டப் பணிகளை குறித்தும் ஆய்வு செய்தேன். கோவையில் அமைந்துள்ள சக்தி குழும அலுவலகத்தில் அளவில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கத்திற்குப் பிறகு சக்தி குழுமத்தின் தலைவர் திரு மாணிக்கம் அவர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்து அவர் அருகில் நின்று ஒளிப்படம் எட ...
POST: 2025-08-04T08:12:38+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாய்மையே வெல்லம் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2056 / ஆடி-19 04.08.2025 (திங்கள்கிழமை) நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை இடம் : திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் அரங்கம் (முத்தமிழ்ப் பேரவை மன்றம்), அடையாறு, சென்னை பெருந்தகையீர்! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2056, ஆடித் திங்கள் 19ஆம் நாள் 04.08.2025 (திங்கள்கிழமை) அன்று சென்னை, அடையாறு திருவாவடுதுற ...
POST: 2025-08-03T10:46:15+05:30
தமிழ்நாட்டு மஞ்சள் நகரம் வியாழக்கிழமை (31.7.25) அன்று நண்பகல் 11 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரபுக்கவிஞர் திரு கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து அளவளாவி நூற்பரிசு மற்றும் பயனாடை வழங்கி மகிழ்ந்தேன். அவரும் தன்னுடைய வெளியிடவிற்கும் வெண்பாக்கள் நிறைந்த புதிய 127 பக்கம் கொண்ட பனுவலான அகநக வெண்பா விருந்தினை வழங்கினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தில் ஏழாம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தையும் நடைபெற்று வரும் திட்டங்களைக் குறித்தும் துணை இயக்குநர் திருமதி ஜோதி ம ...
POST: 2025-08-02T11:19:09+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நாள் : திருவள்ளுவராண்டு 2056, விசுவாவசு, ஆடி 13,14 29.07.2025, 30.07.2025 (செவ்வாய்,புதன்) இடம்: மக்கள் குறை தீர் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர். ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரல் இரண்டாம் நாள் : 30.07.2025 (புதன்) பிற்பகல் 3.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திருமதி ஜ.சபீர்பானு உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மா ...
POST: 2025-08-01T10:02:26+05:30
தமிழ்ப் பல்கலைக்கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, Tamil University, Thanjavur, Department of Maritime History and Marine Archaeology 2025-26 மாணவர் புகுமுக விழா Student Induction Programme நாள்: 30 ஜூலை 2025, புதன் கிழமை நேரம்: பகல் 12.00 மணி, இடம்: சுவடிப்பலக் கருத்தரங்க அறை வரவேற்புரை : வீ.செல்வகுமார் துறைத்தலைவர் தலைமையரை: முனைவர் சி அழுதா அவர்கள் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் &அட்சிக்குழு உறுப்பினர். தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பெ. பாரதஜோதி அவர்க ...
POST: 2025-07-31T06:45:43+05:30
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 10. இலக்கியத்துறை பெருமையுடன் நடத்தும் வருநர் விழா - 2025 : 30/07/2025 நேரம் : காலை 10:30 இடம் : மொழிப்புல அவையம் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : வரவேற்புரை முனைவர் ஜெ. தேவி அவர்கள், பேராசிரியர் (ம) தலைவர், இலக்கியத்துறை. தலைமையுரை : முனைவர் சி. அமுதா அவர்கள், துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம். முனைவர் பெ. பாரதஜோதி அவர்கள், துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம் ...
ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!
தினமணி - 14 7 2022 பக்கம் எண் : 5 ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே! சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது . எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார். நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது. வாழ்வெல்லாம் வடலூருக்கே - மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது. தினமலர் - திருச்சி பதிப்பு பக்கம் எண் : ...
“உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!”
26.08.2022 தினமணி பக்கம் எண் 8 "உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!" 'கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி, மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்கு தான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி. உன்னுங்கள் உயர்வடையலாம் இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, மேடைத்தமிழுக்கு அழகூட்டிய மேலோர், அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் சமயங் கடந்த சமரச தீபமாய் மறைந்தவர் திரு.வி.க. திரு.வ ...
எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ்
எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ் சிறப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது . நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங்க இலக்கியக் கட்டுரைகளை - தொகை தொகையாக வெளியிட்டு தன்னுடைய நிலங்களையும் விற்றுப் பெரும் செலவு செய்த கொடை மனம் இளவழகனாரையே (3.7.1948-4.5.2021)சாரும் . நிறைவாகக் கடந்த ஆண்டு இன்றைய தமிழக முதல்வரைக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் எழுத்து வடிவங்கள் முழுவதையும் 65 தொகுத ...
சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை
தினமணி- 17.12.2022. பக்கம் எண் -8 சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை முனைவர் ஔவை அருள் ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும். தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலை களாகும். சுருக்கெழுத்து என்பது நுண் கலையாகவும் பயன் கலையாகவும் விளங்குகிறது. வாழ்க்கையில் உயரிய பணிகளைப் பெற, இக்கலைப் பயிற்சி பெரிதும் உதவும். இதன் இன்றியமையாமை பல நிலைகளில் விளங்கும். பழங்காலத்தில் புலவர்கள் தம்முடைய பாடல்களை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல, அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலைய ...
