Capture 2

உலகத்தமிழ் இதழ்-242

" கானங் கோழிக் கவர்குரற் சேவல் " எனத் தொடங்கும் குழற்றத்தனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்(து) இரண்டு; தேனாய்ப் பாயும் தீந்தமிழ்த் திரட்டுகள் திசையெங்கும் பரப்பும்உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்(து) இரண்டு. 242 உலகத்தமிழ் 24072024_Download

2ca40db0-b04f-4a52-ba4f-10f9e93a8915

மாற்றுக் குறையாத சீனப்பட்டினைத் தொலைத்து விட்டோமே!!

அரசின் பங்களிப்போடு, ஆர்வமுடைய தனியாரின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதென்ற தொலைநோக்குப் பார்வையோடு, அறிவியலும் தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியான, 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனியார் மின் திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வாயிலாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டன… மனங்கவரும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பெருமக்கள், தொல்பழங்காலம் முதலே தாய்த்தமிழ் நாட்டின் அன்பினைப் பெற்ற சீனர்களுடன் இணைந்துத் தமிழ் நாட்டின் வ ...

Capture

உலகத்தமிழ் இதழ்-241

திண் - தேர் இரவலர்க் (கு) ஈத்த எனத் தொடங்கும் முட்ட மோசியாரின்புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்று நாற்பத்(து) ஒன்று; விண்முட்டும் கருத்தான கட்டுரைகளை ஏந்தி வரும்உலகத் தமிழிதழ் இரு நூற்று நாற்பத்(து) ஒன்று. 241 உலகத்தமிழ் 17072024_Download

45bd5c22-22ab-4d90-8161-efa86256cbcb

மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள்

ஒளி 15.7.1932-நிழல் 14.8.2020 இன்று எங்கள் அமுத ஊற்றான அம்மாவின்தொண்ணூற்று இரண்டாம் பிறந்த நாள் எங்கள் தாயே!எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_ நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா! அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும் எங்கள் அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்… கண்ணன், ...

76551b46-fbf8-466b-b790-47de484c04f4

அன்றாடம் அப்பாவுடன்

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின்அரசு செயலாளராக(1984 -1992)அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்குமதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும். அந்நாட்களில்சென்னையிலிருந்துஇரவு சரியாக எட்டு மணிக்குகே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்.. அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் …பல மாற்றங்களைக் கண்டு வியந்தேன்.. நாள் ...

WhatsApp Image 2024-07-13 at 11.07.57

காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில்

இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று தன் வண்ணம ...

ut240

உலகத்தமிழ் இதழ்-240

"ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்" எனத் தொடங்கும்புறநானூற்றுப் பாட்டெண் இருநூற்று நாற்பது பீடுநடை போட்டுப் பெருகிடத் தமிழமுதம் பெருமையுடன் உலா வரும்உலகத்தமிழிதழ் எண்இருநூற்று நாற்பது. 240 உலகத்தமிழ் 10072024_Download

45bd5c22-22ab-4d90-8161-efa86256cbcb

ஒளவை குடும்பத்தில் முதல் மருத்துவராக மின்னி மிளிர்ந்த தாரா நடராசன்

சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய் இணையற்ற ஒப்பனைக் கலைஞராய் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய் கொடும் பிணி நீக்கு மருத்துவராய் மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப் (1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின் தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற்றுகிறோம். ‘வாள ...

POST: 2024-07-24T09:48:02+05:30

" கானங் கோழிக் கவர்குரற் சேவல் " எனத் தொடங்கும் குழற்றத்தனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்(து) இரண்டு; தேனாய்ப் பாயும் தீந்தமிழ்த் திரட்டுகள் திசையெங்கும் பரப்பும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்(து) இரண்டு.

POST: 2024-07-23T10:07:31+05:30

மாற்றுக் குறையாத சீனப்பட்டினைத் தொலைத்து விட்டோமே!! அரசின் பங்களிப்போடு, ஆர்வமுடைய தனியாரின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதென்ற தொலைநோக்குப் பார்வையோடு, அறிவியலும் தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியான, 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனியார் மின் திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வாயிலாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டன... மனங்கவரும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பெருமக்கள், தொல்பழங்காலம் முதலே தாய்த்தமிழ் நாட்டின் ...