POST: 2024-05-31T08:47:18+05:30

செய்தி வெளியீடு எண்: 714 நாள் : 29.05.2024 தமிழ் வளர்ச்சித்துறையின் ஓய்வில்லாத ஆய்வு கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை சாலை, இர.ச.புரம் பகுதியில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் புதன்கிழமை அன்று (29.05.2024) தமிழ் வளர்ச்சித் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டபோது ஆவின் பாலகத்தின் இரண்டு புறங்களிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகை வைத்து தமிழில் பெயர்ப்பலகை இல்லாதது கண்டறியப்பெற்றது. கள ஆய்வின்போது அரசாணையின் பலகையினைத் தமிழில் விரைந்து விதிகளுக்குட்பெற்று மாற்றிடுவதற்கு பெயர்ப் நடவடிக்கை மேற்கொள்ளவேண ...

POST: 2024-05-30T10:25:26+05:30

தினமணி செவ்வாய்க்கிழமை, 28 மே 2024 பக்கம் எண் : 5 சங்கரன்கோவிலில் ரூ.3 கோடியில் பாவாணர் அரங்கம்-சிலை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு சங்கரன்கோவில், மே 27: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு முழுஉருவச் சிலை மற்றும் அரங்கம் அமையவிருக்கும் இடத்தை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த ஊரான சங்கரன்கோவிலில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு இலக்கிய அமைப்புகள், தமிழ் அறிஞர் ...

POST: 2024-05-29T07:24:55+05:30

தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் இருநூற்று முப்பத்து நான்கு இமிழ்கடல் சூழ் உலகிலுள்ள தமிழர்கள் தீட்டி வரும் எழுத்தோவியங்களைத் திரட்டி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து நான்கு

POST: 2024-05-28T07:48:33+05:30

இந்து தமிழ் திசை - 30 3 2024 நூல்வெளி பக்கம் எண் : 10 ஒளவையின் சிந்தனைப் புதையல் ஒளவை அருள் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் விலை: ரூ.500 தொடர்புக்கு: 96000 64311 சிந்தனையின் எழுத்தோவியம் மூலத் தமிழறிஞர் ஒளவை நடராசன், தனது 85 ஆவது அகவையிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சிறப்புக்குரியவர். ஆங்கில மொழியைச் சேர்த்தெழுதுவதைப் போலவே , தமிழிலும் சேர்த்தெழுதும் இயல்பினர். தட்டச்சு, கணினி ஆகியவற்றின் உதவியை நாடாமல், கடைசிக் கடிதத்தையும் தனது கையெழுத்திலேயே எழுதியவர். ஒளவை நடராசன் கைப ...

POST: 2024-05-27T05:26:17+05:30

நூற்றாண்டை நோக்கி ... திருவள்ளுவர் கழகம், தென்காசி. 97-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா 27-05-2024 திங்கள் மாலை 5-30 மணி முதல் கருத்தரங்கம் தலைமை டாக்டர் திரு ஒளவை அருள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் இவண் : திருவள்ளுவர் கழகத்தார், தென்காசி.

POST: 2024-05-26T09:23:48+05:30

தமிழ்நாட்டு அரசின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாளில் (26.5.2007) அன்று உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கப்பட்டன... செம்மொழி செதுக்கிய சிற்பிகள் பி தயாளன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட் ., முதற் பதிப்பு : ஜுலை - 2016 பக்கம் எண் : 54,55,56,57,58,59. உலகம் போற்றும் உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் வாழ்ந்தார் என்றாலும், அவருடைய எண்ணங்களும் செயல்களும், பிறநாட்டவர் நல்கினவா ...

POST: 2024-05-25T09:14:43+05:30

நேற்றைய(24.5.24) டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழலில் முதல் பக்கம் முழு விளம்பரமாக புதிய வீடு வாங்குபவர்களை எப்படி தொப்பி போடலாம் (How to thoppi potu-fy a new home owner ) என்று தமிழ் கலந்த ஆங்கில விளம்பரம் வெளி வந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஆறு நிலைகளில் தொப்பி ஒன்று முதல் ஆறு வரை எண்ணிட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.. தமிழை எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதற்கு இதுவும் ஒர் சான்று.

POST: 2024-05-24T10:26:58+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-600 113. பக்கம் : 145, விலை : ரூ. 100. ****** அறக்கட்டளை உரை 28.12.2018 பேராசிரியர் நிர்மலா மோகன் நூல் திறனாய்வு கவிஞர் இரவி 22.1.2019 நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களைக் காதலித்துக் கரம் பிடித்து, காதல் திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர். மணி ...

POST: 2024-05-23T10:07:59+05:30

செய்தி வெளியீடு எண்: 683 நாள்: 20.05.2024 2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. Tamil) தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ...

POST: 2024-05-22T09:09:52+05:30

" *பொய்யாகியாரோ* " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இருநூற்று முப்பத்து மூன்று; மெய்யாகிய தமிழாய்ந்த கட்டுரைகளைப் வார்த்து வழங்கும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்து மூன்று.