தந்தை பெரியார் ஒரு முறை அயலூரில் இருந்தார்.சென்னைக்கு தம் இல்லத்திற்கு திரும்பிவிடலாம் என்றார்கள்.புறப்படத்தயாரான பெரியார் நாளை தீபாவளி,அதற்காக இந்த ஊர்க்கு வந்தேன் என்று ஊர் பேசும். காசை கரியாக்கத் தெரிந்த கபோதிகளுக்கு நான் தீபாவளிக்கு வந்திருக்கிறேன் என்று எழுதுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்! ஆனால் நம் சீர்திருத்தவாதிகள் சிங்கப்பூரிலிருந்து தீபாவளிக்கு திரும்பி வந்ததற்கு வெடி வெடித்து வரவேற்பு நடத்தினார்கள் காற்று அடித்தால் சருகுகள் உதிருமோ உதிராதோ கடைப்பிடிக்கும் கொள்கைகள் உடனே பறக்கும ...
POST: 2012-11-12T15:10:30+05:30
எந்த கருத்தையும் தாய்மொழியில் எடுத்து உரைக்கிற தகுதியை நான் நிலை நாட்டுவேன்! பிழையில்லாத தமிழ்ப்பேச முயல்வேன்!! தவறின்றி தமிழ் எழுத வழிக்காட்டியாக இருப்பேன்!!!
POST: 2012-11-10T22:54:41+05:30
இசுலாமியர் ஆட்சியில் இந்துஸ்தானி ஆட்சிமொழியாக இருந்ததன் அடையாளம் தான் கிஸ்தி,பசலி,முன்சிப்,டவாலி போன்ற சொற்கள் வழக்கத்திற்கு வந்தன. எளிய மக்களுக்கு விதிகள்,திருத்தங்கள் என்ற வகையில் ஏறத்தாழ மூன்று லட்சம் சொற்களை தமிழ்மொழியில் நாம் உருவாக்கக நேர்ந்தது. புதிய சொற்களை உருவாக்கும் வாய்ப்பும் வளமும் கொண்டதில் தமிழ்மொழி நிகரற்றதாகும் ஒருமுறை தேசியக்கவி பாரதியார் Member என்பதற்கு தமிழ்ச்சொல் எழுத முடியாமல் அங்கத்தினர் என்ற சொல் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார்! பண்பாடு என்ற சொல் அமைவதற்கு முன்ன ...
POST: 2012-11-10T22:48:56+05:30
பிறந்த நாள் தொட்டே அந்தந்த நாட்டு அந்தந்த இனத்துச்சிறுவர்களுக்கு மூளை வளர்ச்சியோடு மொழியிலக்கண கட்டமைப்பும் அமைந்திருக்கிறது என்று மொழியியற் பேறிஞர் நோம் சாம்ஸ்கி குறித்திருக்கிறார்
POST: 2012-11-08T22:07:37+05:30
தமிழ்நாடு ஏறத்தாழ நாற்பதாயிரம் கோயில்களைக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முத்திரையே ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வடிவுடையதாகும். முன்னாள் முதல்வர் ஸ்ரீ குமாரசாமி ராஜா அவர்கள்தான் இந்த வடிவத்தை அமைத்தார்கள்.
POST: 2012-11-08T22:06:16+05:30
நிறைய அறிந்து கொள்வதைக் காட்டிலும், நல்லதைக் கொஞ்சமாவது வாழ்க்கையில் அனுஷ்டிப்பது மேலானது. “An ounce of Practice is better than tons of theory”.
POST: 2012-11-07T23:16:43+05:30
இன்று மாலை நான் முதுகலை,முதுநிலை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழக அரங்கில் எந்தையார் திருக்குறள் -ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ற ஆழந்த தலைப்பில் நுணுக்கமாக பல தகவல்களுடன் உரையாற்றினார். நூற்றுக்கு மேற்பட்ட ஆங்கில உரைகள் வந்தாலும் இன்னும் செறிவாக ஆங்கிலேயேர்கள் கொண்டு நுட்பமாக தமிழறிஞர்கள் குழுவாக ஆங்கில உரை ஒன்று திருக்குறளுக்கு அணி சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சான்றாக வான் மழை பற்றி மேனாட்டார் அதிகம் கவலைப்படமாட்டார்கள்.அவர்கள் மழலையர்கள் விரும்பிப்பாடும் ஆங்கிலப்பாடல் Rain Rain go a ...
POST: 2012-11-07T13:47:20+05:30
காலத்தின் கோலம் சாதிகள் உள்ளதடி பாப்பா;அதனால் சாதிக்க முடியும்! நீதிகள் உள்ளதடி பாப்பா;நித்தம் நிதியுடையோர் பக்கமே சாருமடி பாப்பா!! சாரதியார்
POST: 2012-11-06T14:33:11+05:30
Yday evening attended the Book review function of Akash Kapurs India Becoming and the event was well organized and session was interesting and refreshing.Regd the Book cover he said it was not his choice-Ambassodar and Stars/Stripes and its credit is to Penguin India...
POST: 2012-11-05T14:06:09+05:30
Hindi was accepted as the official language of the Union of India on 14.9.1949 in Article 343 of the Indian Constitution effective from 26.1.1950.However,for a period of 15 years from the commencement of the Constitution,English was to continue in use for all official purposes,But before the expiry of that lease,an Act was passed by the Parliament in 1963,duly confirmed and elucidated in 1967,providing that English would also continue in addition to Hindi.The Central Government framed rules in 1 ...
