The first short story in english is Rick Van Wingle written by Washington Irwing in 1820. First Tamil Short story was from Singapore, சிங்கை நேசன் ஆசிரியர் மகதும் சாகிப் -வினோத சம்பாஷனை in 1888 and in Tamilnadu by வ வே சு ஐயர்-மங்கையர்கரசியின் காதல் in 1917
POST: 2012-08-17T22:52:57+05:30
தலைமைச்செயலகத்தின் வருவாய்த்துறை அலுவலர் திருமதி ஹேமா எழுதிய சிறுகதை நூல் நந்தவனம் வெளியீட்டு விழா இன்று மாலை 7.00 மணியளவில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உணவகம்,தெற்காசிய விளையாட்டு கிராமம் கோயம்பேட்டில் சிறப்பாக நடைப்பெற்றது. விழாத்தலைமை: பாவலர் அறிவுமதி நூல் வெளியிட்டு உரை: திரு கி தனவேல்,இ.ஆ.ப-மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம். வாழ்த்துரை முனைவர் ந அருள் கெளதம் பதிப்பகம் நிறுவனர் திரு சந்திரசேகரன்.
POST: 2012-08-17T13:24:20+05:30
அருந்தமிழில் அயற்சொற்கள் நூலின் பின் அட்டையில் முனைவர் அருளைப்பற்றிவெளியான கவிஞர் கபிலனின் கவி மழை: குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்;வானின் குருத்துநிலா ஒளி போன்ற அழகன்;அந்த மயில் தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்; மாளிகையில் விலைபோகும் மனிதன் இல்லை; வெயில் மீது நடந்தாலும் கறுக்க மாட்டான்; வின்மீணைக்கூறு கட்டி நிலவு செய்வான் அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆயந்தான்; எங்கள் ஒளவைத்தாய் பெற்றறெடுத்த ஆத்தி சூடி: மருக்கொழுந்து வாசம் தான் பேச்சு;சென்னை மாநிலத்துப்பல்கலையில் தமிழைக் கற்றான்; ...
POST: 2012-08-16T15:29:00+05:30
Art washes away from the soul the dust of everyday life-Picasso
POST: 2012-08-14T12:43:33+05:30
சங்கால நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசைப் பட்டியல்: 1. அஞ்சியத்தை மகள் நாகையார் 2. அஞசில் அஞ்சியார் 3. அள்ளூர் நன்முல்லையார் 4. ஆதிமந்தியார் 5. ஒக்கூர் மாசாத்தியார் 6. ஊண் பித்தையார் 7. ஔவையார் 8. கச்சிப்பேட்டு நன்னாகையார் 9. கழார்க்கீரன் எயிற்றியார் 10. காக்கைபாடினியார் நச்செள்ளையார் 11. காமக்கணி நப்பசலையார் 12. காவற்பெண்டு 13. குமிழி ஞாழலார் நப்பசலையார் 14. குறமகள் இளவெயினி 15. குறமகள் குறிஎயினி 16. குன்றியாள் 17. தாயங்கண்ணியார் 18. நககண்ணையார் 19. நல்வெள்ளியார் 20. நன்னாகையார் 21. நெடும்பல்ல ...
POST: 2012-08-12T22:28:09+05:30
மூன்று மணிநேரம் பட்டிமன்றம் இன்று நடந்தது. நெஞ்சை உலுக்கியது வாலியின் வதையே எனத்தீர்ப்பானது....
POST: 2012-08-11T18:05:53+05:30
Dr Avvai Natarajan one of those rarest of rare Scholars who combines his erudition with enlightenment. Oratory with dignity,scholarship with rationality. An eminent professor,able administrator. a wise Vice-Chancellor is indeed a path finder par excellence to many in language. literature arts and culture. To talk to him is joy, to listen him is delight decked with chi ...
POST: 2012-08-11T18:00:18+05:30
எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில் ஏற்றம்மிகக் கொண்டிடுவான் என்று கேட்டால் இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன்! மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் மதியின் மாண்பால் மணிதெறிக்கும் உரை வீச்சால் தேன்கனிந்த அதிமதுரக் கனிபோலப் பழகும் இந்த ஔவை நடராசன் தான் வாழ்க வாழ்க! -உவமைக்கவிஞர் சுரதா
POST: 2012-08-11T16:16:27+05:30
I am happy to inform of the Special bilingual edition, with the original Tamil text printed alongside the English translation of selected poems of the Mahakavi Bharathy released recently by Ms Usha Rajagopalan through Everyman Classics,running to 176 pages,priced Rs 350/-
POST: 2012-08-09T13:03:02+05:30
1)மாறிலிகள்-Indeclinables 2)பெயருரிச்சொல்-Adjective 3)வினையுரிச்சொல்-Adverb 4)ஒருநிலைச்சொல்-Particle 5)இணைப்பான்-Conjunction 6)அளவடை-Quantifier 7)வரையறு அடை-Determiner 8)முரண்-Contrast 9)மாற்றுப்பெயர்-Pronoun 10)பின்னுருபினை-Post Position 11)அடிச்சொற்களின் தொடரியல் பண்பு-Syntactic Behaviour 12)திரள் பெயர்-Mass Noun 13)குறிப்பு வினை-Appellative Verb 14)தனிநிலைப்பெயரடை-Simple Adjective 15)கூட்டுப்பெயரடை-Compound Adjective 16)தனிநிலை வினையடை-Simple Adverb 17)வியப்பிடைச்சொற்கள்-Interjectio ...
