5 years back Bharathiar University had selected 56 popular and important Poems of Bharatiyar and translated them into english by Prof Dr K Chellappan,Dr N Ramani and Dr R Saravana Selvan and the book is titled as The Essential Bharathy and designed in suc ...
POST: 2012-06-24T21:27:38+05:30
ஆனை மாலையிட்டு அரசன் ஆனான் கதை கிருஷ்ணகாந்த் மறைந்ததைக்காட்டி அப்துல் கலாம் கழுத்தில் மாலை விழுந்ததை நட்வர் சிங் எழுதிக்காட்டியிருக்கிறார்.மாலை கழுத்தில் விழுந்ததும் மாபிள்ளைக்கு மிடுக்கு வருவதைப்போல அப்துல் கலாம் கனவு காணச்சொல்லும் மதிவாணர் ஆனார்.ஆசை என ...
POST: 2012-06-24T21:00:11+05:30
தன்னோடு பணியாற்றுபவர்களை மிதிக்கத்தெரிந்தவர்கள் தமிழர்கள்,மதிக்கத் தெரிவதில்லை! மேலே இருக்கிறவர்களை துதிக்க தெரிந்திருக்கிறதேத் தவிர இதெற்கெல்லாம் வேறுபாட்டை பாருங்கள்? காவல்துறையின் காசுமீரத்தொகுதியில் பணியாற்றி மறைந்த ராஜு அவர்களைப்பற்றி அவருடைய மேலத ...
POST: 2012-06-24T20:43:38+05:30
களி தெலுங்கும்,கவின் மலையாளமும் உன் உதரத்தே உதித்தெளுந்தே ஒன்று பல ஆயிடினும் என்பது போல இத்தாலியமும்,பிரெஞ்சும் இனியதொரு ஸ்பானிஷ்ம் சித்திரமாய் இலத்தின் மொழியின் உதரத்தே உதித்தெளுந்து ஒன்று பல ஆயிடினும், இலத்தின் மொழி சீர்குலைய இன்தமிழோ சீரிளமைத்திறம் ...
POST: 2012-06-22T21:37:59+05:30
சிக்காகோ பல்கலைகழகத்தில் மொழியியில் பிரிவில் தமிழும் 1962ல்இடம்பெற்றது.வழக்கமாக இந்தி,வங்காளம் போன்ற மொழிகளோடு தமிழும் இடம்பெற்று மொழியியில் பாடமாக கற்பித்தார்கள். அறிஞர் தெ பொ மீ அங்கே தான் தமிழிலக்கிய வரலாறு பேசினார். மேலும் அவர் அங்கேயே மார்ச் 26 முத ...
POST: 2012-06-18T12:12:07+05:30
இந்திய நாட்டிலிருந்து படித்தவர்கள் 80% பேர் அயலகம் செல்கிறார்கள்.புலம் பெயர்வில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்திலும் வங்கதேசம் 2வது இடத்திலும் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத மணித்திருநாடு,ஊருக்குள்ளே வாழ முடியாமல் ...
POST: 2012-06-15T14:54:51+05:30
சாமா,சர்மா,சாஸ்திரிகளைப் போல முகோபாத்தியாயா,பந்தோபாத்தியாயா,சட்டோபாத்தியாயா என்ற மூன்றும் தான் ஆங்கிலேயர்களால் Mukherji,Chatterji,Banerji என்று மாறிவிட்டது. இந்த அழகில் சீர்திருத்தம் பேசும் வங்காளத்தில் Banerji,Mukherjiஐ தள்ளுவதையும் Chaterjiஐ வரவேற்பதை ...
POST: 2012-06-15T14:29:01+05:30
அபிஷேகத்தீர்த்தம் ---------------------------------------------------------------------------------- மலம் கழுவுதல் என்பது நமது ஆன்மீகத்தின் அடிப்படைக் கொள்கையாகும் குளத்தங்கரையிலும் ஆற்றங்கரையிலும் மலங்கழிப்பதை மணிவாசகரே பாடியிருக்கிறார்.தங்கள் மலம் கழு ...
