POST: 2012-07-08T23:29:55+05:30

நெல்லும் கரும்பும் நெடுங்காலப்பயிர்கள். அமரர் உலகத்திலிருந்து அதியாமான் கொண்டு வந்ததாக பாடல் இருக்கிறது கரும்பிலும் கூட சாறு பொங்கி வழிவது வடநாட்டுக்காரர்கள்களின் கரும்பில் தான். திருவள்ளுவர்க்கு கரும்பு தெரிந்தே தவிர சர்க்கரை தெரியவில்லை. சீனிவாசன் என் ...

POST: 2012-07-08T23:27:53+05:30

அமெரிக்காவில் ஓபாமாவின் கையெழுத்தை வாங்கிவைத்துக்கொண்டோ அல்லது நகல் தயாரித்துக்கொண்டோ மாநாடுகளில் வலம் வந்து ஒபாமா கொடுக்கச்சொன்னார் என்று நின்று கொண்டிருக்கும் சென்னை வாழ் அமெரிக்கத்தம்பதியினர் அதே போல் சங்கமாவிற்கும் முகர்ஜிக்கும் இரண்டு சான்றிதழ்களை ...

POST: 2012-07-07T17:37:44+05:30

The poor folks who have settled in alien places with sufferings have to take care of themselves first and become tall citizens of that country than creating their own domain,when there brothers are bleeding in their own home land- Bernard Shaw

POST: 2012-07-07T14:38:00+05:30

பெருங்குடியில் ஆடி விழாவை நடத்துவதற்காக ஊர் மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் 50,000 மின் விளக்குகளை பொருத்தி வைத்து ஒளி வெள்ளமாக கொண்டாடுகிறார்கள். வீட்டில் விளக்கு எரியவில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும்.வீதிகளில் எரிந்தால் போதாதா?

POST: 2012-07-07T14:31:31+05:30

பண்டரிநாதன் என்ற பெயரில் பலசரக்கு கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் இருக்கிறான்.தெரியாமல் அவன் பெயரை பாண்டிய நாதன் என்று எழுதிவிட்டார்கள்.அவன் தனக்கு சுவிஸ் வங்கியோடு தொடர்பு இருக்குமா என்று கேட்கிறான்.பாண்டியன் பரம்பரை யார் எப்படிச் சொல்வது,தா பாண்டியன ...

POST: 2012-07-07T14:30:18+05:30

புரட்சித்தலைவர் தமிழுக்காக 5000 ஏக்கர் ஒதுக்குவதாக திட்டமிட்டார்,அப்புறம் அப்போதிருந்த அலுவலர்கள் தஞ்சாவூரே 5000 ஏக்கருக்கு குறைவாயிற்றே என்றதால்1000ல் நிறுத்தினார்.பல்கலை பேராசிரியர்களுக்கு வீடு கட்டித்தந்து பேயறைகள் போல யாரும் குடி போகவில்லை.பேராசிரியர ...

POST: 2012-07-07T14:02:35+05:30

தினத்தந்தியில்-துணை குடியரசுத் தலைவர் தமிழராக வேண்டும்: ------------------------------------------------------------------------ இந்திய மாநிலங்கள் 28 ஆகும்.ஒரு மாநிலத்தைச்சார்ந்தவர் பெரும் பதவிக்கு வந்தால் அடுத்த சுழற்சி 28வது முறையில் தானே வர முடியும ...

POST: 2012-07-03T15:52:46+05:30

ஔவையார்க்குப் பரிசில் தாராது அதியமான் கால நீட்டிப்புச்செய்தானாம்.அப்போது தான் ஔவையார் அரண்மனையிலேயே தங்குவார்கள் என்று கருதினான் என்பர்.

POST: 2012-07-03T15:37:41+05:30

உரிய சொற்களை உவகையோடு வழங்கிய புலமை அண்ணன் இலக்குவனார் திருவள்ளுவனுக்கு என்ற திருப்பெயர்க்கு பொருத்தமாக அமைகிறது. தன்னலமில்லாமல் தனியராக தணியாத ஆர்வத்தோடு தமிழ் வளர்க்கும் உங்களை தந்தையின் மரபை தமிழகம் நன்றியோடு பாரட்டும் என நம்புகிறேன்...