POST: 2012-06-29T14:57:49+05:30

யாரேனும் ஒரு எழுத்தாளர்,ஓர் தமிழறிஞர்,ஒய்வு பெற்ற துணைவேந்தர் போன்றவர்களை நியமிக்க முடியாமல் பிரதிபா அம்மையார் படி தாண்டி நடந்த போது திரும்பப்போய் இன்று பராசரன் பெயரை மாநிலங்களைவை உறுப்பினர் பெயரை நியமித்திருக்கிறார்.இனமானம் பேசும் முகத்திற்கு கரி பூசுவதற ...

POST: 2012-06-29T13:22:13+05:30

தொல்பொருள் ஆய்வுத்துறை, ஆசியவியல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு நிறுவனங்களிலும் சுவடித்துறை என்று உண்டு. மேலும், கீழ்த்திசை சுவடிகள் நூல் மையம் என்ற ஒரு நிறுவனமும், டாக்டர் உ.வே.சா. நூலகமும், திருவனந்தப்புரம ...

POST: 2012-06-28T16:34:37+05:30

உலக மயமாக்கல்,வணிக எல்லைகளை விரிவு செய்தல் என்ற வாயிற் கதவுகளை திறந்து வைத்தவர் நரசிம்ம ராவ்.ஆனால் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி பெயர்களால் மாடங்களும்,கூடங்களும் இருப்பது போல நரசிம்ம ராவ் பெயரில் ஒரு நடுநிலையப்பள்ளிக்கூட அவர் பெயர் வைக்க மனமில்லையே! ஆந்த ...

POST: 2012-06-28T16:07:30+05:30

அனைத்திந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளர்களே பணியாற்றியக்காலம் உண்டு.சிட்டி,மாயாவி,துறைவன்,அகிலன் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் வானளாவி வளர்ந்த அகிலன் ஞானபீட விருதுப்பெற்றவர்.எழுதி எழுதி தேய்ந்து ஓய்ந்து போன நிலையில் நினைவு மறதியால் வாழ்வின் இறுதி நாட்க ...

POST: 2012-06-28T15:33:56+05:30

எங்கள் தெருவில் குடிபோதையில் இருவர் வெட்டிக்கொண்டார்கள்.இறந்து போன அந்த இருவரின் ஆன்மாவும் இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவேண்டுமென்று நிறுவனத்தார் நேற்று அவர்கள் வீட்டிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.காசோலை வருமென்று எழுதவில்லை.

POST: 2012-06-26T16:07:39+05:30

கமில் சுலபில் என்ற செக் நாட்டு அறிஞர் புரட்சிக்கவிஞர்க்கு எழுதியக்கடிதத்தின் தன் முகவரியை செக் மொழியிலேயே எழுதிவிட்டாராம்.இதைக்கண்டறியாமல் அவர் எழுதிய வரிகளைப்போலவே கோலமிடலாம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னாராம்.எதிரே இருக்கிறNCBH ஐ கேட்டு இருந்தால் ஏழு பேர ...

POST: 2012-06-26T15:12:55+05:30

முதல் மொழிப்பல்கலைக்கழகம் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசுத்தலைவர் டாக்டர் ச ராதாகிருஷ்ணன் பாட்டியாலா மாநகரில் பஞ்சாபி பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார்(24.6.1962) பஞ்சாப் மாநிலத்தில் வேறு பல்கலைக்கழங்கள் இருந்த நிலையில் பஞ்சா ...

POST: 2012-06-25T16:54:53+05:30

எல்லாவற்றையும் எவரோ செய்திருக்கிறார்கள்,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கணக்கிட்டால் பல்லாயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகள்,அறிவியில் கட்டுரைகள்,உலகில் நடந்த தகவல் விளக்கங்கள் அனைத்துமே தமிழில் வந்துள்ளன. தேடிக்கண்டறியாமல் திரும்பத் திரும்ப செய்ததையே செய ...