POST: 2011-06-07T12:55:07+05:30

பணம் பூமாலை,அத்திப் பூமாலை,வேம்பின் மாலைகளை சேர,சோழ ,பாண்டியர் அணிந்தனர் .இந்தப் பூக்களில் எப்படி மாலை செய்வது? வேம்பின் பூ சிறியது. கண்ணுக்கு அத்திப்பூ அடையாளம் தெரியாதது .பனம்பூவை கற்பனை செய்ய முடியவில்லை .தொல்காப்பியர் தான் விளக்க வேண்டும் ? .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *