பெரியார் தன்னை விட அறுபது வயது இளையவர்கள் தலைமை தாங்கினாலும் ஏற்றுக்கொள்பவர்.தோழர் என்று அழைப்பார்.அது போய் மாண்புமிகு,மானமிகு என்று அழைத்துக்கொண்டு மிகுதியால் மிக்கவை செய்து தகுதியால் தாழ்ந்து விட்டோம்!
பெரியார் தன்னை விட அறுபது வயது இளையவர்கள் தலைமை தாங்கினாலும் ஏற்றுக்கொள்பவர்.தோழர் என்று அழைப்பார்.அது போய் மாண்புமிகு,மானமிகு என்று அழைத்துக்கொண்டு மிகுதியால் மிக்கவை செய்து தகுதியால் தாழ்ந்து விட்டோம்!
Add a Comment