பரதகண்டம் முதலில் வழங்கிய நிலையில், பல நாடுகளாக இந்தியா துண்டுப்பட்டிருந்தது. ஒன்றுபட்டு ஒரு வடிவம் தந்தாலும் கூட மாநிலங்கள் தம்மை நாடுகளைப் போலவே நினைக்கின்றன. இந்த நிலையில் தாகூர் கூட ஆறு கோடி கைகளால் இந்தியாவை வணங்குவோம் என்றார். ஆனால் பாரதியார் மட்டுமே முப்பது கோடி மக்கள் என்றும், அறுபது கோடி தடக்கை என்றும் இந்திய ஒருமையை சுட்டிக்காட்டிய ஈடற்ற கவியரசர்! பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடி முரசு கொட்டினார்!

Add a Comment