திருவள்ளூர் என்று அழைக்கப்படும் இந்தப் புனிதமான பகுதி ஆழ்வார்களாலும் (1056 முதல் 1068 வரை) வள்ளலாராலும் பாடல் பெற்ற திருஎவ்வுளூர் என்ற பழம் பெயரையுடையது. வீரராகவப் பெருமானும், கனகவல்லித் தாயாரும் இந்த ஊர் மக்களை காத்து வரும் தெய்வங்களாக மக்கள் வணங்குகின்றனர். திருவள்ளூரில் பிறந்த பெருமக்கள் உலகப் புகழ் வாய்ந்தவர்கள்.

Add a Comment