POST: 2011-12-26T00:34:47+05:30

நான் இளம்பிள்ளையாய் இருந்த போது வட்டாட்டம்(Circus) சென்றுள்ளேன்.சென்னையில் பம்பாய் வட்டாட்டக்குழுவினரின் வித்தகவிளையாட்டுக்களை என் அன்பு மகள் ஆதிரை விழித்த விழி மூடாமல் காட்சிகளைக்கண்டு கை தட்டிச் சிரித்ததைக்கண்டு மகிழந்தேன்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *